Day: March 12, 2014

61வது தேசிய விருது : தனுஷ், விஷால், ஆர்யா படங்கள் இடையே போட்டி!…61வது தேசிய விருது : தனுஷ், விஷால், ஆர்யா படங்கள் இடையே போட்டி!…

சென்னை:-2014 ஆம் வருடம் வழங்க இருக்கும் 61 வது தேசிய விருதுக்காக சில தமிழ்த்திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த படங்களில் ஒன்றுதான் தேசிய விருது பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த வருடன் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த

எடை குறைக்கிறார் தல!…எடை குறைக்கிறார் தல!…

சென்னை:-மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் நடித்த அஜீத் தலைமுடிக்கு டை அடிக்காமல் பெப்பர்-சால்ட் தலைமுடியுடன் நடித்தார். இனி வரும் படங்களிலும் பெரும்பாலும் தனது ஒரிஜினல் தோற்றத்திலேயே வர முடிவு செய்திருக்கிறாராம். இதுபற்றி அவரது தரப்பில் கூறும்போது,இனி வரும் படங்களில் தனது

மாயமான மலேசிய விமானம் வெடித்து சிதறியதா?…மாயமான மலேசிய விமானம் வெடித்து சிதறியதா?…

மலேசியா:-மலேசிய தலைநகரில் இருந்து சென்ற சனிக்கிழமை கிளம்பிய விமான மாயமாய் மறைந்து என்ன ஆனது என்றே இதுவரை தெரியவில்லை. அதில் இருந்த 239 பேர்களின் கதி என்ன என்று தெரியாத நிலையில் விமானத்தை கடைசியாக நேரில் பார்த்ததாக சிலர் தற்போது கூறுகின்றனர்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…

சென்னை:-ஒருசில பிரச்சனைகளுக்கு பின்னர் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன நிமிர்ந்து நில் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதால் இயக்குனர் சமுத்திரக்கனி மிகவும் உற்சாகமாக இருக்கின்றாராம். முதலில் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதியதாகவும், விஜய்யின் கால்ஷிட் கிடைக்காத காரணத்தினால் ஜெயம் ரவியை

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார்…காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார்…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் கண்ணூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அப்துல்லா குட்டி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், திருவனந்தபுரம் ஓட்டலில் வைத்து தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாதென்று மந்திரி மிரட்டியதாகவும் அப்பெண்

நடிகை வீட்டில் தீ விபத்து!…நடிகை வீட்டில் தீ விபத்து!…

மும்பை:-மும்பை அந்தேரி மேற்கு பகுதி ஹரே ராம் ஹரே கிருஷ்ணா தெருவில் இந்தி நடிகை ஷில்பாசெட்டியின் பங்களா உள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஷில்பாசெட்டியின் பங்களாவில் மின் கசிவு காரணமாக முதல் மாடியில் உள்ள ஒரு அறை தீப்பிடித்து

உணவில் தக்காளி சேர்க்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!…உணவில் தக்காளி சேர்க்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!…

டேராடூன்:-லட்சுமணன் ஜூலாவைச் சேர்ந்த மராத்தா (வயது 30), ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்குச் சென்று மனைவி பிரபாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது பிரபா, உருளைக்கிழங்கு உணவை தயார் செய்து கொடுத்தார். தக்காளி ஏன் சேர்க்கவில்லை? என்று கடும் ஆத்திரத்துடன் கேட்ட மராத்தா, திடீரென

முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கடித்த ஆமை!…முத்தமிட்ட வாலிபரின் உதட்டை கடித்த ஆமை!…

பெய்ஜிங்:-சீனாவில் பியூஜியன் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் செல்லமாக ஒரு ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் ஆமையை தூக்கி அதை முத்தமிட்டு கொஞ்சினார். அப்போது, அந்த ஆமை எதிர்பாராதவிதமாக அவரது உதட்டை இறுக்கமாக கவ்வி