Day: December 20, 2013

ஜில்லாவுக்கு சோதனை …ஜில்லாவுக்கு சோதனை …

விஜய்யின் முந்தைய படம் தலைவா வெளியாவதில் பெரிய சிக்கல் இருந்ததால், ஜில்லாவை பிரச்சினை இன்றி வெளியிட முயன்ற

மர்ம நபர்களின் விளையாட்டு …மர்ம நபர்களின் விளையாட்டு …

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜார்ஜியாவில் ஒரு பிரபல பல்பொருள் அங்காடியில் இருந்த டாய்லெட் சீட்டுகள் அனைத்திலும் யாரோ

பறந்து போச்சு சைக்கிள்…பறந்து போச்சு சைக்கிள்…

கோல்கட்டாவில், முக்கிய சாலைகளில், சைக்கிள் ஓட்டுவதற்கு, போலீசார் விதித்துள்ள தடைக்கு, அம்மாநில அரசு, சட்டப்பூர்வ ஒப்புதல் அளிக்காததால், சைக்கிள் ஓட்டலாமா, கூடாதா என, பொதுமக்கள் குழப்பம் . மேற்கு வங்கத்தில், முதல்வர்

இந்திய விஞ்ஞானிக்கு உயரிய விருது…இந்திய விஞ்ஞானிக்கு உயரிய விருது…

நட்பு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு ஆண்டுதோறும் ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப் என்ற உயரிய விருதை ரஷ்ய அரசு வழங்கி கவுரவிக்கிறது. இந்தாண்டுக்கான

வேலியே பயிரை மேய்ந்த கதை…வேலியே பயிரை மேய்ந்த கதை…

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பிரச்சனை தொடர்பாக சண்டிகர் போலீசில் புகார் அளித்த மாணவியை போலீஸார் காவல் நிலையம் அழைத்து

கலாய் நடிகருக்கே கலாய்யா…கலாய் நடிகருக்கே கலாய்யா…

தமிழ் சினிமாவின் தற்போதைய கலாய் நடிகர் அவரையே கலாய்க்கிறாராம் அந்த பிரபல நடிகை. உடன்

தொல்லை ரசிகனுக்கு ஆப்பு வைத்த நடிகை …தொல்லை ரசிகனுக்கு ஆப்பு வைத்த நடிகை …

கன்னட படங்களில் நடிக்கும் முன்னணி நடிகையான சஞ்சனாவுக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சஞ்சனாவை காண அவர்கள் முண்டியடிப்பது உண்டு. இவருக்கு மர்ம ஆசாமி ஒருவன் தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தான்.

மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு …மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு …

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் ரேசன்கார்டு இம்மாதம் டிசம்பர் 31 தேதியுடன் காலாவதியாகிறது. ஏற்கனவே கடந்த முறை ரேசன்கார்டு ஒரு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இன்று

சாட்சி சொன்ன ஆடு …சாட்சி சொன்ன ஆடு …

கென்யாவின் மலிந்தி நகரைச் சேர்ந்தவர் கடனா கிட்சவோ கோனா(28). மதிய வேளையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இவர் கடும் வெயில் தாக்கத்தால், சற்று ஓய்வெடுப்பதற்காக சாலை ஓரத்தில் இருந்த மர நிழலில் ஒதுங்கினார்.

சந்தேகம்… உயிரைக் குடித்தது…சந்தேகம்… உயிரைக் குடித்தது…

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் காந்திமதி (வயது 38), ஆசிரியையான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர்