Day: December 20, 2013

மறைந்த ஜேக்கப் … மறையாத சமையல் …மறைந்த ஜேக்கப் … மறையாத சமையல் …

ஜேக்கப் சகாயகுமார் இவர் ஜூன் 4,1974 அன்று உத்தம பாளையதில் பிறந்தார் .தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேக்கப் சென்னையில் வசித்து வந்தார். இந்தியாவில்

தளபதியின் இளகிய மனது…தளபதியின் இளகிய மனது…

படத் தயாரிப்பாளர் எம்.பாஸ்கருக்கு படம் நடித்து தர பல லட்சங்கள் அட்வான்ஸ் வாங்கிய விஜய்யும் கடைசிவரை படம் பண்ணவில்லை. அட்வான்ஸையும் திருப்பித் தரவில்லை. பாஸ்கர் அட்வான்ஸ் விவகாரத்தை மீடியாவுக்கு எடுத்துச் சென்ற பிறகே வேறு வழியில்லாமல் அட்வான்ஸை திருப்பித் தந்தார். ஆனாலும்

காலை கழுவிய போலீஸ்….காலை கழுவிய போலீஸ்….

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகர், மத்திய சிறையில் 65 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத், கடந்த திங்கள் கிழமை, ஜாமினில் வெளியே வந்தார். அவர் வீடு அமைந்துள்ள பாட்னா நகருக்கு செல்லும் முன் ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கார் என்ற இடத்தில் உள்ள

அழகிய பெண்ணே … மேலும் அழகாக …அழகிய பெண்ணே … மேலும் அழகாக …

இன்றைய நவீன உலகில் பெண்கள் பலர் அழகை அதிகரிக்க வேண்டுமென்று நிறைய  பணத்தை செலவழித்தும் தற்காலிகமாகத் தான் அழகை அதிகரித்து வெளிப்படுத்த முடிகிறதே தவிர, நிரந்தர அழகு கிடைப்பதில்லை. இப்படி தற்காலிக அழகானது மேக் அப் மூலம் தான் வருகிறது. மேக்

சென்னை ரயில்கள் தாமதம்சென்னை ரயில்கள் தாமதம்

மதுரையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் செங்கல்பட்டு அருகே வந்தபோது எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த தகவல் அறிந்த

அமெரிக்க நிறுவனத்தின் நக்கல் …அமெரிக்க நிறுவனத்தின் நக்கல் …

அமெரிக்க,ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு சர்ச்சையில் சிக்கின. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.

பிரிட்ஜ் ஆபத்தா ?…பிரிட்ஜ் ஆபத்தா ?…

பொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவே கூடாது . ஏன் ? அவை என்ன பொருட்கள் என்று பார்க்கலாம் ., வெங்காயம்

தேர்தலுக்கு முண்ணே கட்டி பிடி வைத்தியமா?…தேர்தலுக்கு முண்ணே கட்டி பிடி வைத்தியமா?…

தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கான முதல் கூட்டம் இன்று சத்திய மூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த நிர்வாகிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வாசன் ஆதரவாளர்களும் மற்றும் தங்கபாலு, ப. சிதம்பரம் ஆதரவாளர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.