Tag: Board_of_Control_for_Cricket_in_India

டி.ஆர்.எஸ். முறையை ஏற்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு!…டி.ஆர்.எஸ். முறையை ஏற்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு!…

புது டெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் சில முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்ததால் நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். இது பற்றி இந்திய

பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!…பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் 2013–14–ம் ஆண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டுளார். அவர் 2013–14–ம் ஆண்டு சீசனில் 7 டெஸ்டில்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!…ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ. இன்று தேர்வு செய்தது.அதன்படி முதல் டெஸ்டில் டோனி பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. 2வது டெஸ்ட் போட்டியின் போது அவர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீசிடம் ரூ.250 கோடி நஷ்டஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம்!…வெஸ்ட் இண்டீசிடம் ரூ.250 கோடி நஷ்டஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம்!…

பிரிட்ஜ்டவுன்:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. 5 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 டெஸ்டில் விளையாட அந்த அணி திட்டமிட்டு இருந்தது. சம்பள

ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..?ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..?

புதுடெல்லி :- ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய வீரர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டதாக வெளியான தகவல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய

ஐ.சி.சி.யை மிரட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்!…ஐ.சி.சி.யை மிரட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்!…

ஐதராபாத்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) முடிவு எடுப்பதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக அதிகாரம் மற்றும் கூடுதல் வருவாய் பகிர்வு ஆகியவற்றுக்கு வழி வகை செய்யும் திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவு சில மாதங்களுக்கு முன்பு ஐ.சி.சி. கூட்டத்தில்

விரைவில் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்!…விரைவில் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்!…

மும்பை:-மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட தொடர் நடத்தப்படவில்லை. ஆசிய கோப்பை போட்டி, ஐ.சி.சி. நடத்தும் போட்டியில் மோதின. இந்நிலையில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே 2015 முதல் 2023 ஆண்டு வரை 6 தொடர் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட்