Category: செய்திகள்

ஆண்டாள் விவகாரம் : சின்மயி மூலம் பழிவாங்கபடுகிறாரா வைரமுத்து ??ஆண்டாள் விவகாரம் : சின்மயி மூலம் பழிவாங்கபடுகிறாரா வைரமுத்து ??

  பாடகி சின்மயி ட்விட்டரில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார். மேலும் இன்று பல வருடங்களுக்கு முன்பு தன்னை தனியாக ஹோட்டல் ரூமிற்கு வர சொன்ன சம்பவம் பற்றி கூறியுள்ளார் அவர்.

தற்காலிகமாக முடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை !தற்காலிகமாக முடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை !

தற்காலிகமாக முடங்கிய அவசர அழைப்பு எண் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்பு எண் 108 விபத்து மற்றும் மருத்துவ அவசர காலங்களில் அழைக்கலாம். பி.எஸ்.என்.எல்., தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டதால், 108 அழைப்புக்கான சேவை பிற்பகலில்

கருணாநிதி மீதிருந்த வழக்குகள் வாபஸ் !!கருணாநிதி மீதிருந்த வழக்குகள் வாபஸ் !!

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ,அவருக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் பேசுபவர்கள் மீது சரமாரியாக அவதூறு வழக்குகள் பதியப்பட்டு

மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் . சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விவரித்தார்

புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!

அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது.இதற்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமையம் தான் காரணம்.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ,தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

20ருபாய் டாக்டர் காலமானார் : மக்கள் கண்ணீர் !20ருபாய் டாக்டர் காலமானார் : மக்கள் கண்ணீர் !

மந்தைவெளியை சேர்ந்த 20 ருபாய் டாக்டர் என மக்களால் அழைக்கபடும் ஜெகன்மோகன் மாரடைப்பால் காலமானார். டாக்டருக்கு படித்து முடித்ததுமே சேவைக்கு வந்தவர் ஜெகன்மோகன். ஆயிரக்கணக்கான மக்களை உயிர் பிழைக்க வைத்தவர் இவர் . 1975-ல் புதிதாக ஆரம்பித்த தன் சந்திரா கிளினிக்கில்

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 5 பேர் பலி !!ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 5 பேர் பலி !!

சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்று காணாமல் போன 7 பேரில் 5 பேர் பலியாகினர் ,இருவர் உயிருடன் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான வனப்பகுதி மசினகுடி . விலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடும் ஒரு வனப்பகுதியாகும்.

தாத்தாவான அன்புமணி ராமதாஸ் !!தாத்தாவான அன்புமணி ராமதாஸ் !!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தாத்தாவாகியுள்ளார்.பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. அன்புமணி ராமதாஸ் – சௌமியா தம்பதிகளுக்கு

தமிழகம் முழுவதும் கனமழை !தமிழகம் முழுவதும் கனமழை !

தமிழகம் முழுவதும் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது, நள்ளிரவில் மழை கொட்டத் தொடங்கியது. பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. இன்று அதிகாலையில் சென்னை உட்பட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை ! ஆத்திரமடைந்த மக்கள் !100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை ! ஆத்திரமடைந்த மக்கள் !

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் என விறக்கப்பட்டதால்,ஆத்திரமடைந்த மக்கள் பெட்ரோல் பங்கினை அடித்து நொறுக்கினர் . சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகிறது அவ்வப்போது.முன்பெல்லாம் பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு