Day: October 8, 2018

கருணாநிதி மீதிருந்த வழக்குகள் வாபஸ் !!கருணாநிதி மீதிருந்த வழக்குகள் வாபஸ் !!

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ,அவருக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் பேசுபவர்கள் மீது சரமாரியாக அவதூறு வழக்குகள் பதியப்பட்டு

இந்திய ஏவுகணை ரகசியத்தை விற்ற உளவாளி !!இந்திய ஏவுகணை ரகசியத்தை விற்ற உளவாளி !!

ப்ரமோஸ் ஏவுகணை குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளான். நாக்பூரில் உள்ள ப்ரமோஸ் ஏவுகணை குழுவில் நிஷாந்த் அகர்வால் என்ற பெயரில் பணியாற்றி வந்துள்ளான்.இவன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .அந்த

மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் . சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விவரித்தார்

புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!

அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது.இதற்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமையம் தான் காரணம்.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ,தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.