Tag: Virender_Sehwag

கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த ஷேவாக்!…கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த ஷேவாக்!…

பெங்களூர்:-பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல். சிறந்த அதிரடி வீரரான அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்துள்ளார். ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரர், அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சீனியர் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது!…சீனியர் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது!…

சொந்த மண்ணில் நடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. அந்த உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் 4 பேர் மட்டுமே 2015-ம்

தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியில் எங்களை தேர்வு செய்ய வேண்டாம்: ஷேவாக் – காம்பீர்!…தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியில் எங்களை தேர்வு செய்ய வேண்டாம்: ஷேவாக் – காம்பீர்!…

புதுடெல்லி:-இந்திய அணியில் இருந்து ஷேவாக், காம்பீர் ஆகியோர் ஒரங்கட்டப்பட்டனர். உள்ளூர் போட்டியில் விளையாடி வரும் அவர்கள் அதிலும் சொபிக்கவில்லை. உள்ளூர் போட்டியான தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான வடக்கு மண்டல அணி தேர்வு இன்று நடக்கிறது. இந்நிலையில் வடக்கு மண்டல அணி

இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு காலத்தில் முடியவே முடியாது என்று வாதிடப்பட்ட இரட்டை சதம், ஜெட் வேகத்தில் ஆடக்கூடிய 20 ஓவர் கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு அடுத்தடுத்து கனியத் தொடங்கி விட்டது. அதுவும் இந்தியர்களுக்கு மட்டுமே சாத்தியமாகி வருவது

ஷேவாக், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய் விட்டதா!…ஷேவாக், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய் விட்டதா!…

புதுடெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்கள் 36 வயதான ஷேவாக், 33 வயதான கவுதம் கம்பீர், 36 வயதான ஜாகீர்கான் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க

ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!

மொகாலி :- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மொகாலியில் நடந்த 52–வது லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணியில் கிளைன் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ராஜஸ்தான் அணியில் ரஹானே, பிரவின் தாம்பே மீண்டும் இடம் பிடித்தனர்.

ஓய்வு அறிவிக்கும் முடிவில் சேவாக்…ஓய்வு அறிவிக்கும் முடிவில் சேவாக்…

சென்னை:-இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக்.மோசமான ஆட்டம் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு ஷேவாக்கால் அணிக்கு திரும்ப இயலவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில்