முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!…முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!…
மும்பை:-இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கச்சா எண்ணெயின் விலைச் சரிவு காரணமாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சமீப காலமாக உயர்ந்து கொண்டே வந்தது. இன்று மும்பை பங்குச்சந்தை முதன்முறையாக சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.இதேபோல்