Tag: New_Delhi

ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இன்சியோன் நகரில் அண்மையில் நடந்து முடிந்த 17-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தை பிடித்தது. பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி

பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி அபராதம்?…பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி அபராதம்?…

புதுடெல்லி:-ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனம், ‘பிளிப் கார்ட்’. இந்த நிறுவனம் சமீபத்தில் அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. ஒரே நாளில் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி குவித்தனர். இதன் மூலம் இந்த நிறுவனம் ரூ.600 கோடியை அள்ளியது.இது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைந்தது!…பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைந்தது!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 30m தேதி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. அன்று

2010ம் ஆண்டு டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!…2010ம் ஆண்டு டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!…

புதுடெல்லி:-கடந்த 2010ம் ஆண்டு தெற்கு டெல்லியிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரை ஐந்து பேர் கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது. அலுவகத்தில் பணி முடிந்த பின் தனது நண்பருடன் கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி

மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…

புதுடெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அதில் இணைந்து பணியாற்ற வருமாறு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை ஏற்ற சசிதரூர், பிரதமர் மோடி தனக்கு இது போன்ற அழைப்பு

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!…17ம் தேதி விசாரணை…ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!…17ம் தேதி விசாரணை…

புதுடெல்லி:-முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு நான்கு வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அபராதம்!…வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அபராதம்!…

புதுடெல்லி:-இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பிராவோவுக்கு 40 சதவீதமும், அணியில்

பிரதமர் மோடியுடன் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு!…

புது டெல்லி:-பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் சக நிறுவனரும், மிக குறுகிய காலத்தில் உலகின் இளம்வயது கோடீஸ்வரர் ஆனவருமான மார்க் ஸுக்கெர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இந்தியாவை எண்ணியல் மயமாக்கும் பிரதமர் மோடியின் எதிர்கால திட்டத்துக்கு

சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!…சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புது டெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றி தெருவை சுத்தப்படுத்தினார்.மேலும் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு தூய்மை திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதை ஏற்று கொண்ட தெண்டுல்கர், தனது நண்பர்களுடன் தெருவில் தேங்கிய

பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!…பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!…

புதுடெல்லி:-போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.192 கிலோ மீட்டர் நீள எல்லைப்பகுதியில் இந்த தாக்குதல் நீடிக்கிறது.