Tag: naangellam-edagoodam

நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்…நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் மனோஜ் தேவதாஸ் சிறுவயது முதலே குத்துச்சண்டையின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். எப்படியாவது குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்ற ஆசையோடு இருந்து வருகிறார். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து நாயகன் அனாதையாகிவிட, அவனை அந்த பகுதியில் குத்துச்சண்டை பயிற்சியாளராக இருக்கும்

கேமராமேனுடன் சண்டை போட்ட நடிகை!…கேமராமேனுடன் சண்டை போட்ட நடிகை!…

சென்னை:-வட சென்னையில் உள்ள பாக்சர்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ள படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்‘. புதுமுகங்கள் மனோஜ், வீணா நாயர் நடித்துள்ள இந்த படத்தை விஜயகுமார் என்ற புதியவர் இயக்கியுள்ளார். குருந்துடையார் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் புதுமுக நடிகை வீணா நாயர்

நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) பட டிரெய்லர்…நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) பட டிரெய்லர்…

குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் நாங்கெல்லாம் ஏடாகூடம். இதில், புதுமுக நாயகனாக மனோஜ் தேவதாஸ், நாயகியாக பார்வதி சுரேஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் விசாகர், ஹென்சா, ராஜேஷ், ஜார்ஜ் விஜய், ஜாக்கி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு