தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!…தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!…
கொழும்பு:-கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ராமேசுவரத்தை 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்று மன்னார் மீன் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய தலைமன்னார் காவல் நிலைய போலீசார் எல்லை தாண்டி வந்த சந்தேக நபர்