Tag: Kalavaadiya_Pozhuthugal

`ஒரு இரும்புத் துண்டு… ஒரு தீக்குச்சி …’ – போலீஸைக் கலங்கடித்த ஏ.டி.எம் கொள்ளையர்களின் வாக்குமூலம்`ஒரு இரும்புத் துண்டு… ஒரு தீக்குச்சி …’ – போலீஸைக் கலங்கடித்த ஏ.டி.எம் கொள்ளையர்களின் வாக்குமூலம்

சிறிய அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவை மூலம் ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னை எழிலகம் வளாகத்தில்

ஜெயம்ரவி, அதர்வாவுக்காக காத்திருக்கும் தங்கர் பச்சான்!…ஜெயம்ரவி, அதர்வாவுக்காக காத்திருக்கும் தங்கர் பச்சான்!…

சென்னை:-அம்மாவின் கைபேசி படத்திற்கு பிறகு தங்கர் பச்சான் சினிமா ஏரியா பக்கம் அதிகம் காணப்படவில்லை. மிகவும் எதிர்பார்த்த அம்மாவின் கைபேசி தோற்றதில் ரொம்பவே அப்செட். ஆனால் இப்போதும் மீண்டும் சுறுசுறுப்பாகி விட்டார். காரணம் நீண்ட நாள் காத்திருக்கும் அவரது களவாடிய பொழுதுகள்