Tag: Indira_Gandhi

அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்!…அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்!…

நியூயார்க்:-முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது நாடு தழுவிய அளவில் சீக்கிய இன மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. டெல்லியில் சீக்கியர் மீதான கலவரங்களை தூண்டியதாக இந்திரா காந்தியின் குடும்ப நண்பரான

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை!…மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை!…

புதுடெல்லி:-மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு பஞ்சாபி மொழியில், ‘கெளம் தே ஹீரே’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியை படுகொலை செய்த கொலையாளிகள் பேயாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் ஆகியோரைப் புகழ்வது போன்ற

சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள், நீங்கள் ஏன் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது எல்லாம், ‘எனது மனசாட்சி அதற்கு இடம் அளிக்கவில்லை’ என்று அவர் மழுப்பலாகவே பதில் அளித்து வந்தார்.

அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்!…அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்!…

அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் சீக்கியர்களின் உலக புகழ் பெற்ற பொற் கோவில் உள்ளது. 1984ம் ஆண்டு இந்த கோவிலுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. அவர்களை வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ‘‘ஆபரேசன் ப்ளு ஸ்டார்’’ என்ற பெயரில்