Tag: Chennai

நடிகர் விஜய்-சசிகுமார் இணையும் படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்?…நடிகர் விஜய்-சசிகுமார் இணையும் படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்?…

சென்னை:-நடிகர் விஜய் படத்தின் கால்ஷிட்டை வாங்குவதற்கு பெரிய நிறுவனங்கள் அனைத்தும் வெயிட்டிங். இந்நிலையில் இவரின் கால்ஷிட்டை ஒரு தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இளைய தளபதி தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்,

ரசிகர்களை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்ட ‘என்னை அறிந்தால்’ படக்குழு!…ரசிகர்களை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்ட ‘என்னை அறிந்தால்’ படக்குழு!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என சில நாட்களுக்கு முன் கூறினர். ஆனால், ஐ படம் வருவதால் தள்ளிப்போகும் என கூறப்பட்ட நிலையில், படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் நேற்றும் ட்ரைலர் வரும் என காத்திருந்த

‘என்னை அறிந்தால்’ படக்குழுவினரை கிண்டல் செய்த இயக்குனர்!…‘என்னை அறிந்தால்’ படக்குழுவினரை கிண்டல் செய்த இயக்குனர்!…

சென்னை:-இயக்குனர் ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சை தானே, இந்நிலையில் இவர் ‘ஐ’ படத்தை புகழ்ந்து பக்கம் பக்கமாக டுவிட்டரில் கட்டுரை எழுதியுள்ளார். இதில் தேவையில்லாமல் என்னை அறிந்தால் படக்குழுவினரை சீண்டி பார்த்துள்ளார். ஐ படத்துடன் மோத நினைக்கும் படங்கள் ஊமையாகி

‘ஆம்பள’ பட இசை வெளியீட்டு விழாவில் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்!…‘ஆம்பள’ பட இசை வெளியீட்டு விழாவில் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்!…

சென்னை:-‘ஆம்பள’ திரைப்படத்தின் இசை நேற்று சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் நடைப்பெற்றது. இதை காண ரசிகர்கள் பலர் அங்கு திரண்டு இருந்தனர். அப்போது இயக்குனர் திரு விஷாலின் தயாரிப்பு நிறுவனைத்தை புகழ்ந்து பேசி விட்டு, பொங்கலுக்கு வருகின்ற அனைத்து படங்களும் ஹிட்

‘விஜய்-58’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?…‘விஜய்-58’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?…

சென்னை:-நடிகர் விஜய் முதன் முறையாக ராஜா கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். இப்படம் கடந்த சில மாதங்களாக சென்னை ஈசிஆரில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுத்து வந்தனர். தற்போது நியூ இயரை முன்னிட்டு படப்பிடிப்பு தற்போது

விஜய் செய்த கலாட்டா, அஜித்தின் கடின உழைப்பு – மனம் திறந்த கே.எஸ்!…விஜய் செய்த கலாட்டா, அஜித்தின் கடின உழைப்பு – மனம் திறந்த கே.எஸ்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி+தயாரிப்பாளர் விரும்பும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த லிங்கா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் தொகுப்பாளர்

காதலர்களுக்கு பரிசு தரும் நடிகர் தனுஷ்!…காதலர்களுக்கு பரிசு தரும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் என்றாலே லோக்கல் பையன் என்ற இமேஜ் உருவாகியுள்ளது. அந்த வகையில் இவர் நடித்த 3 திரைப்படம் காதல் காவியமாக அனைவரையும் கவர்ந்தது. இப்படம் பிப்ரவரி மாதம் தான் ரிலிஸ் ஆனது. அதே போல் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்

நடிகர் விஜய் ரசிகர்களை சீண்டி பார்த்த வார இதழ்!…நடிகர் விஜய் ரசிகர்களை சீண்டி பார்த்த வார இதழ்!…

சென்னை:-நடிகர் விஜய் எப்போதும் யார் வம்பிற்கும் தானாக போக மாட்டார். இதை அவர் கத்தி படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் ஒரு மேடையில் கூறினார். நம்மக்கிட்ட யாராவது வேற மாதிரி பேசுனா, நம்மலும் வேற மாதிரி பேசனும் என்று கூற, அது

2014ம் ஆண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இஸ்ரோ தலைவருக்கு இடம்!…2014ம் ஆண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இஸ்ரோ தலைவருக்கு இடம்!…

சென்னை:-இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அந்தவகையில், செவ்வாய் கிரக ஆய்வுக்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி வெற்றிகரமாக செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் செவ்வாய்

கௌதம் மேனனை எரிச்சலூட்டிய நடிகர் அஜித்!…கௌதம் மேனனை எரிச்சலூட்டிய நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் எப்போதும் இயக்குனர் ஸ்பெஷல் நடிகர். ஆனால், சமீபத்தில் வெளிவந்த செய்தி ஒன்று அனைத்து தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து டப்பிங் வேலைகள் மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில் ஒரே ஒரு காட்சி தற்போது