Tag: Chennai

நடிகை இலியானாவின் வித்தியாசமான ஆசை!…நடிகை இலியானாவின் வித்தியாசமான ஆசை!…

சென்னை:-நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பல பேரின் கனவு நாயகியாக இருப்பவர் நடிகை இலியானா. இவர் ஆண், பெண் டேட்டிங் போவதை பற்றி கூறியுள்ளார். இதுபற்றி இலியானா கூறுகையில், டேட்டிங் அன்னிய கலாசாரமாக இருந்தாலும், எனக்கு அது

‘போக்கிரி பொங்கல்’ ஆண்ட்ராய்டு மொபைல் கேம்!…‘போக்கிரி பொங்கல்’ ஆண்ட்ராய்டு மொபைல் கேம்!…

சென்னை:-’கத்தி’ படத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் ஆக்‌ஷன் 3டி கேம் வெளியிட்டனர் ஸ்கைடவ் கேம்ஸ். தற்போது அவர்களின் உருவாக்கத்தில் அடுத்த வரவாக களம் இறங்கியுள்ளது விஜய்யின் போக்கிரி பொங்கல் கேம். தென்னிந்திய சினிமாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மொபைல் கேம்களில் ’கத்தி’ கேம்

வெளிநாட்டு மாப்பிள்ளையை மணக்க மாட்டேன் – காஜல் அகர்வால்!…வெளிநாட்டு மாப்பிள்ளையை மணக்க மாட்டேன் – காஜல் அகர்வால்!…

சென்னை:-நடிகைகள் பலர் வெளிநாட்டுக்காரருடன் காதல் வயப்பட்டு சுற்றுவதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இன்னும் சிலர் வெளிநாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்களை மணந்து அவருடன் அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். சினிமாவை விட்டும் விலகி விடுகிறார்கள். பிறகு அவர்கள் எங்கு இருக்கிறார்கள். சந்தோஷமாக குடும்பம்

ஒவ்வொரு நிமிடமும் பிரமிக்க வைக்கிறார் நடிகர் விஜய்!…ஒவ்வொரு நிமிடமும் பிரமிக்க வைக்கிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய்யுடன் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிந்தால் போது அவரது தீவிர ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது இவர் நடித்து வரும் புலி படத்தின் ஒளிப்பதிவாளர் நட்ராஜ். இவர் சமீபத்தில் விஜய் பற்றி மனம் திறந்துள்ளார். இதில், விஜய் எனக்கு

இசைப்புயல் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!…இசைப்புயல் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!…

சென்னை:-இந்திய சினிமா ரசிகர்களை தன் இசையால் கவர்ந்து இழுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். சமீபத்தில் தான் இவர் தன் பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். மேலும், இந்த வருடம் இவர் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக, இவர் இசையில் வெளிவந்த மில்லியன் டாலர் ஆர்ம்,

‘கத்தி’ திரைப்படம் பற்றிய புதிருக்கான விடை!…‘கத்தி’ திரைப்படம் பற்றிய புதிருக்கான விடை!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் தயாரிப்பில் இருந்தபோது ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தது. அதன் காரணமாக கத்தி படம் தீபாவளிக்கு வெளியாக முடியாத சூழலும், அப்படத்துக்கு தடை விதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்ட சூழலும் உருவானநிலையில் திடீர் திருப்பம்

வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: பிரபல தமிழ் நடிகைகள் அதிர்ச்சி!…வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: பிரபல தமிழ் நடிகைகள் அதிர்ச்சி!…

சென்னை:-சமீப காலமாக செல்போன் சந்தாதாரர்கள் மத்தியில் வாட்ஸ் அப் பயன்பாடுகள் பெருகி வருகிறது. 100 பேர் கொண்டு குரூப் வைத்து படங்கள், வீடியோ மற்றும் செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்கின்றனர். இவற்றில் நடிகைகளின் ஆபாச படங்களும் பரப்பப்படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆறு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு!…தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு!…

சென்னை:-சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 56 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.2,632–க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.685 அதிகரித்துள்ளது.

21ம் தேதி சென்சாருக்கு செல்லும் ‘என்னை அறிந்தால்’ படம்!…21ம் தேதி சென்சாருக்கு செல்லும் ‘என்னை அறிந்தால்’ படம்!…

சென்னை:-நடிகர் அஜீத் நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

போலீஸ் உதவியை நாடிச்சென்ற இயக்குனர் ஷங்கர்!…போலீஸ் உதவியை நாடிச்சென்ற இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான விக்ரமின் ‘ஐ’ திரைப்படம், அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து, வசூல் சாதனை புரிந்து வருகிறது. இருப்பினும், படத்தில் திருநங்கைகளை தவராக சித்தரித்ததாக கூறி, அவர்கள் இப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றிரவு அவர்கள் இயக்குனர் ஷங்கர் வீட்டின் முன்னும்,