நடிகர் விஜய்யை வைத்து படமெடுக்க யாரும் வரவில்லை – எஸ்.ஏ.சி!…நடிகர் விஜய்யை வைத்து படமெடுக்க யாரும் வரவில்லை – எஸ்.ஏ.சி!…
சென்னை:-நடிகர் விஜய்யின் வளர்ச்சியில் ஆணி வேராக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் தான். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கியுள்ள் படம் டூரிங் டாக்கீஸ். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சி