Tag: Chennai

நடிகர் விஜய்யை வைத்து படமெடுக்க யாரும் வரவில்லை – எஸ்.ஏ.சி!…நடிகர் விஜய்யை வைத்து படமெடுக்க யாரும் வரவில்லை – எஸ்.ஏ.சி!…

சென்னை:-நடிகர் விஜய்யின் வளர்ச்சியில் ஆணி வேராக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் தான். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கியுள்ள் படம் டூரிங் டாக்கீஸ். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது!…தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது!…

சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றம் காணப்பட்டது. கடந்த 19ம் தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. அன்று ரூ.21 ஆயிரத்து 56 ஆக இருந்தது. அதை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. 23ம் தேதி ஒரு

நடிகர் அஜித் படத்தால் அதிர்ச்சியடைந்த தனுஷ்!…நடிகர் அஜித் படத்தால் அதிர்ச்சியடைந்த தனுஷ்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் படம் வருகிறது என்றால், வேறு எந்த படங்களும் ரிலிஸ் செய்யவே தயங்குவார்கள். இவர் நடிப்பில் என்னை அறிந்தால் இந்த வாரம் வெளிவருவதாக இருந்தது, இதனால் இப்படம் ரிலிஸான

‘பாகுபலி’ படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…‘பாகுபலி’ படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…

சென்னை:-‘பாகுபலி’ சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கின்றனர். ‘நான் ஈ’, ‘மகதீரா’ படங்கள் மூலம் பிரபலமான ராஜமவுலி இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகர்கள் ராணா, பிரபாஸ் மற்றும் சத்யராஜ், சுதீப், அனுஷ்கா, தமன்னா

நடிகர் விஜய்யை சந்தோஷப்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்!…நடிகர் விஜய்யை சந்தோஷப்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்!…

சென்னை:-சச்சின், வீரம், மன்மதன் அம்பு போன்ற படங்களில் தன் இசையால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் புலி படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கான 3 பாடல்களை ஏற்கனவே கொடுத்து,

ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிகர் சூர்யா!…ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யாவிற்கு கடந்த வருடம் கொஞ்சம் சறுக்கல் தான். ஆனால், அதையெல்லாம் மறந்து இந்த வருடம் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 2டி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் கீழ்

நடிகர் அஜித்தின் 32 மணி நேர கடின உழைப்பு?…நடிகர் அஜித்தின் 32 மணி நேர கடின உழைப்பு?…

சென்னை:-நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்காக மிகவும் கஷ்டமான சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் , தயாரிப்பாளர்

நடிகர் தனுஷுடன் களத்தில் இறங்க சிவகார்த்திகேயன் முடிவு!…நடிகர் தனுஷுடன் களத்தில் இறங்க சிவகார்த்திகேயன் முடிவு!…

சென்னை:-நடிகர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘காக்கிசட்டை’. இப்படத்தை தனுஷ் சில மாதங்களுக்கு முன்பே எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்திடம் விற்று விட்டார். இந்நிலையில் பிப்ரவரி மாதம் தனுஷ் நடிப்பில் அனேகன், ஷமிதாப் வெளிவருகிறது. இதில் அனேகன் பிப்ரவரி 13ம்

நடிகர் விஜய்யின் தயாரிப்பாளருக்கு கிடைத்த வெற்றி!…நடிகர் விஜய்யின் தயாரிப்பாளருக்கு கிடைத்த வெற்றி!…

சென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள். (25.01.2015) அன்று தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தாணு தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெற்றது. தலைவராக

வெளிவருவதற்கு முன்பே ‘விஜய் 58’ திரைப்படம் சாதனை!…வெளிவருவதற்கு முன்பே ‘விஜய் 58’ திரைப்படம் சாதனை!…

சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் ‘புலி’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படம் இந்த வருடம் மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியதாக சில செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு