Tag: Chennai

ஒரே படத்தில் நடிகர்கள் அஜித், மற்றும் சூர்யா!…ஒரே படத்தில் நடிகர்கள் அஜித், மற்றும் சூர்யா!…

சென்னை:-பாலிவுட்டில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதைக்கு தேவை என்றால் இணைந்து நடிப்பார்கள். ஆனால், கோலிவுட்டில் அப்படியில்லை. எல்லோருக்கு ஒரு ரசிகர் வட்டம் இருப்பதாக ஈகோ பார்த்து கொண்டு இணைந்து நடிப்பது இல்லை. சமீபத்தில் வந்த தகவலின் படி பிரேம்ஜி பைக்

பிரபல நடிகை ரம்பா வீட்டில் கொள்ளை!…பிரபல நடிகை ரம்பா வீட்டில் கொள்ளை!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து பெரிய நடிகர்களுடன் நடித்தவர். ஆந்திராவில் உள்ள இவரது வீட்டில் ரூ 4.5 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்

பிரபல இசையமைப்பாளரை சீண்டி பார்த்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா!…பிரபல இசையமைப்பாளரை சீண்டி பார்த்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா!…

சென்னை:-எஸ்.ஜே.சூர்யா இயக்கம்+ நடிப்பில் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடும் திரைப்படம் இசை. இப்படம் ரிலிஸாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. ஏனெனில் தமிழ் சினிமாவில் இருக்கும் இரண்டு பெரிய இசையமைப்பாளர்களை பற்றிய கதை தான் இந்த படம் என கூறப்பட்டது. படம் வெளிவந்த

‘என்னை அறிந்தால்’ தமிழகத்தில் வெளியாகும் தியேட்டர் எண்ணிக்கை – முழு விவரம்!…‘என்னை அறிந்தால்’ தமிழகத்தில் வெளியாகும் தியேட்டர் எண்ணிக்கை – முழு விவரம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் நடிகர் அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் அதிக திரையரங்குகளில் ரிலிஸாக உள்ளது. இப்படம் சென்னை மாநகராட்சியில் மட்டும் 40க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலிஸ் ஆகிறது. மேலும், செங்கல்பட்டில் 115, கோயமுத்தூரில்

‘விஜய் 59’ படம் குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்?…‘விஜய் 59’ படம் குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்?…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படம் முடிந்த கையோடு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க, இப்படம் காதல் கதையம்சம் கொண்டது என கூறப்பட்டது. விஜய்யை வேறு பரிமாணத்தில் பார்க்க விரும்பினாலும், அவரது ரசிகர்களுக்கு

நடிகர் அஜித் ரசிகர்கள் போராட்டம்?…நடிகர் அஜித் ரசிகர்கள் போராட்டம்?…

சென்னை:-தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி என்னை அறிந்தால் படம் வெளிவரவுள்ளது. சில தினங்களுக்கு முன் என்னை அறிந்தால் படத்தை வெளியிட்டால் குண்டு வைப்போம் என ஒரு மிரட்டல் கடிதம்

விஜயகாந்தை ஏமாற்றிய ரஜினிகாந்த், கமல்ஹாசன்!…விஜயகாந்தை ஏமாற்றிய ரஜினிகாந்த், கமல்ஹாசன்!…

சென்னை:-விஜயகாந்த் தன் அரசியல் பிஸியில் படத்தில் நடிப்பதையே முழுவதும் நிறுத்திவிட்டார். இந்நிலையில் தன் மகன் சண்முகபாண்டியனை அடுத்து களத்தில் இறக்க முடிவு செய்தார். இதற்காக தன் சொந்த தயாரிப்பிலேயே சகாப்தம் என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்

யுஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…யுஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. கடந்த பொங்கலுக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘என்னை அறிந்தால்’ சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது, படத்தின் தணிக்கை எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு!…பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு!…

சென்னை:-சென்னை சவுகார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்திரா. இவரிடமிருந்து, சினிமா இயக்குனர் கஸ்தூரி ராஜா கடந்த 2012ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக கஸ்தூரி ராஜா இரண்டு காசோலைகளை போத்திராவிடம் கொடுத்துள்ளார். இந்த காசோலைகளை

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!…நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தன் திறமையை மட்டும் நம்பி இன்று வெற்றி கொடி கட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு நாளைய தினம் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஏனெனில் சிவகார்த்திகேயன் முதல் முதலாக திரையில் தோன்றிய தினம் பிப்ரவரி 3. இவர் மெரினா