Tag: Chennai

விழுந்து விழுந்து சிரித்த நடிகர் விஜய்!…விழுந்து விழுந்து சிரித்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் என்றாலே எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என்று சொல்வார்கள். ஆனால், அவருடைய நெருங்கிய நண்பர்கள் அப்படி தான் ஒன்றும் இல்லை விஜய் மிகவும் கலகலப்பானவர் என்று கூறுவார்கள். இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்தில் காட்டுக்குள்

வேட்டையனாக வலம் வரப்போகிறார் நடிகர் விஷால்!…வேட்டையனாக வலம் வரப்போகிறார் நடிகர் விஷால்!…

சென்னை:-நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த பாண்டிய நாடு அவரின் திரைப்பயணத்தில் பெரிய மாற்றத்தை தந்தது. இப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் மீது விஷாலுக்கு மிகுந்த மரியாதை வந்து விட்டது. இதன் காரணமாகவே இவர் அடுத்து இயக்கிய ஜீவா படத்தை விஷாலே வெளியிட்டார். இதை

இனி நடிகர் சிம்பு காட்டில் அடைமழை தான்!…இனி நடிகர் சிம்பு காட்டில் அடைமழை தான்!…

சென்னை:-நடிகர் சிம்பு படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த அவரின் இது நம்ம ஆளு படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சந்தோஷத்தில் இருந்து வெளிவராத சிம்புவிற்கு, அடுத்து செல்வராகவன் படத்தில் கமிட் ஆனது

நடிகர் விஜய் மறுத்த கதையில் விக்ரம் நடிக்கிறாரா?…நடிகர் விஜய் மறுத்த கதையில் விக்ரம் நடிக்கிறாரா?…

சென்னை:-தமிழ் சினிமா திரையுலகத்தில் நடிகர் விஜய் மற்றும் விக்ரம் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் விக்ரம் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், சில வருடங்களுக்கு முன் யோகன் என்ற படத்தின் மூலம் விஜய்-கௌதம் மேனன் இணைவதாக

ஆர்யாவிடம் பணத்தை கறக்கும் நடிகை தமன்னா!…ஆர்யாவிடம் பணத்தை கறக்கும் நடிகை தமன்னா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகைகளை கொண்டவர் நடிகர் ஆர்யா தான். இவர் தற்போது ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் ஷுட்டிங் இடைவேளை நேரத்தில் ஆர்யா, சந்தானம்,

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை பூஜா காந்தி!…விபத்தில் சிக்கிய பிரபல நடிகை பூஜா காந்தி!…

சென்னை:-‘கொக்கி’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூஜா காந்தி. இவர் தமிழில் இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்தாலும் நிறைய கன்னட மொழிப் படங்களிலும், மலையாளம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாகவும்

எண்ணிக்கை குறையாத ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…எண்ணிக்கை குறையாத ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த படம். இப்படம் அமெரிக்காவில் 10.2.2015 தேதி வரை 4.95 லட்சம் டாலர் வசூல் செய்திருந்தது. மேலும், அடுத்த வாரம்

‘புலி’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யின் அதிரடி!…‘புலி’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யின் அதிரடி!…

சென்னை:-நடிகர் விஜய் என்றாலே எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என்று சொல்வார்கள். ஆனால், அவருடைய நெருங்கிய நண்பர்கள் அப்படி தான் ஒன்றும் இல்லை விஜய் மிகவும் கலகலப்பானவர் என்று கூறுவார்கள். இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்தில் காட்டுக்குள்

‘அனேகன்’ பட வழக்கிற்கு அதிரடி தீர்ப்பு!…‘அனேகன்’ பட வழக்கிற்கு அதிரடி தீர்ப்பு!…

சென்னை:-தமிழ் சினிமா சமீப காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு பெரிய நடிகரின் படம் வந்தால் போதும் உடனே யாராவது வழக்கு கொடுக்க வந்து விடுவார்கள். அந்த வகையில் அனேகன் படத்தில் வண்ணார் சமூகத்தினரை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள்

நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்கள்!…நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்கள்!…

சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது ஆதர்ஸ் நாயகர்களின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளனர். அதிலும் அஜித், விஜய் ரசிகர்களின் பாசத்தை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கடந்த வருடம் கத்தி படம் ரிலிஸான சமயத்தில் விஜய்க்கு சென்னையில் பிரபல திரையரங்கு