Tag: Chennai

நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!…நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-விநாயகர் சதுர்த்தியன்று நடிகர் தனுஷ் அவருடைய தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்க ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அப்படத்தின் அறிவிப்பைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தவர் சிவகார்த்திகேயன்தான் என்கிறார்கள். தனுஷ் என்ன செய்தாலும் அதைப் பாராட்டி, வாழ்த்தி தன்னுடைய

லிங்கா படப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: படக்குழுவினர் தவிப்பு!…லிங்கா படப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: படக்குழுவினர் தவிப்பு!…

சென்னை:-ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தினர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நடந்து வருகிறது. அங்குள்ள ஜாக் நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக படக்குழுவினர் சாமியானா

ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…

சென்னை:-ஏற்கனவே விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான நிறுவனம் தயாரித்திருப்பதால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. அதை சமாளிக்கவே விஜய், முருகதாஸ் இருவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நேரத்தில் இப்போது கத்தி படக்கதையே என்னுடையது. நான் எழுதிய மூத்த குடி என்ற

சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!…சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!…

சென்னை:-சுந்தர்.சி அடுத்தபடியாக விஷாலை நாயகனாக வைத்து ஆம்பள என்ற படத்தை இயக்குகிறார். ஆம்பள படத்தில் ஹன்சிகாவுடன் விஷால் ஜோடி போடுகிறார்.அதோடு, அப்படத்தின் கதையில் சுவாரஸ்யம் கூட்டும் முயற்சியாக மாஜி ஹீரோயினிகளான ரம்யாகிருஷ்ணன், கிரண், சிம்ரன் ஆகியோரையும் காமெடி கலந்த வேடங்களில் நடிக்க

நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…

சென்னை:-‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. தற்போது இவர் ‘பிறவி’, ‘பூஜை’, ‘விழித்திரு’, ‘மேள தாளம்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தையடுத்து பாலிவுட்டில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஷமிதாப்’.

பிரபல திரைப்பட இயக்குனர் பாபு மரணம்!…பிரபல திரைப்பட இயக்குனர் பாபு மரணம்!…

சென்னை:-தெலுங்கில், சாக் ஷி என்ற படம் மூலம் இயக்குனரான பாபு, சம்பூர்ண ராமாயணம், ஸ்ரீராமாஞ்சநேயா யுத்தம், சீதா கல்யாணம், உட்பட, தெலுங்கில், 51 படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக, ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தை இயக்கினார். அதில், என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா

நடிகை திரிஷாவை வரவேற்றுள்ள கன்னட சினிமா!…நடிகை திரிஷாவை வரவேற்றுள்ள கன்னட சினிமா!…

சென்னை:-சினிமாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளுக்கு மேலானாலும் நடிகை திரிஷா நடித்த முதல் கன்னடப் படமான ‘பவர்’ சில தினங்களுக்கு முன் கர்நாடகாவில் வெளியானது. வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே சுமார் 3 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து படம் சாதனை

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…

சென்னை:-விஜய் நடிக்கும் ‘கத்தி‘ தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழுவினர் பிஸியாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர்.படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அனிருத் இசையில், விஜய் கடைசியாக பாடிய பாடல் ஒன்றின் ஷுட்டிங் மட்டுமே இன்னும் மீதமுள்ளது. இந்நிலையில் தற்போது கத்தி

மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்!…மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்!…

சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் இதுவரை 55 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடைசியாக டுவண்டி டுவண்டியில் இணைந்து நடித்தார்கள். மம்முட்டி படங்களில் மோகன்லாலும் மோகன்லால் படங்களில் மம்முட்டியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். சில வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும்

வில்லன் நடிகர் ரியாஸ்கான் மட்டும் நடிக்கும் மற்றொருவன்!…வில்லன் நடிகர் ரியாஸ்கான் மட்டும் நடிக்கும் மற்றொருவன்!…

சென்னை:-நார்த் சவுத் பாலிவுட் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் எம்.செபாஸ்டியன் என்பவர் ‘மற்றொருவன்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் ரியாஸ்கான் மட்டுமே நடித்துள்ளார். படத்தில் வேறு கதாபாத்திரங்கள் கிடையாது. மஜோ மாத்யூ இயக்கி உள்ளார். சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பென்னி ஜான்சன்