Tag: Automated_teller_machine

5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…

புதுடெல்லி:-வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய நிபந்தனையை பிறப்பித்து இருந்தது. அதில், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம்

5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…

புது டெல்லி:-வங்கி கணக்கு உள்ளவர்கள், தங்களது தேவைக்கு ஏற்ப பெரும்பாலும் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பது வாடிக்கையாக உள்ளது. தங்களது வங்கிக் கணக்கு வேறொரு வங்கியில் இருந்தாலும் இதர வங்கி ஏ.டி.எம்.களில் இருந்தும் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது.

வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம்!…வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம்!…

மும்பை:-ஏடிஎம்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது அந்தந்த வங்கிகளின் ஏடிஎம்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. கடந்த 2009ம் ஆண்டு இந்த கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த வங்கியின் ஏடிஎம்களையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏடிஎம்களை

டைரக்டரை பார்த்து காரித்துப்பிய நடிகை…டைரக்டரை பார்த்து காரித்துப்பிய நடிகை…

சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளராக அறியப்பட்ட விஜய் மில்டன் பல வருடங்களுக்கு பிறகு ‘கோலி சோடா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தனது டைரக்‌ஷன் ஆசைக்கு தீனி போட்டிருக்கிறார்.ஏற்கனவே பரத்தை வைத்து பல வருடங்களுக்கு முன்பு டைரக்டர் சேரன் தயாரிப்பில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய்