Tag: 20-ஓவர்-உலக-கோப்பை-.

கிரிக்கெட் ஸ்டேடியம் இடிந்து விழுந்து 3 பேர் பலி!…கிரிக்கெட் ஸ்டேடியம் இடிந்து விழுந்து 3 பேர் பலி!…

டாக்கா:-வங்காளதேசத்தில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சில்ஹெத் ஸ்டேடியத்தின் சுவர் இடிந்து விழுந்தது.ஸ்டேடியத்தின் சுற்றுச்சுவர் ஓரத்தில் தகர கொட்டகை அமைத்து சிலர் தங்கியிருந்தனர். மழையில் நனைத்து ஊறிப்போயிருந்த அந்த சுவர் நேற்று அதிகாலையில் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. அப்போது

20 ஓவர் உலகக்கோப்பையின் புதிய சாம்பியன் இலங்கை!…20 ஓவர் உலகக்கோப்பையின் புதிய சாம்பியன் இலங்கை!…

மிர்பூர்:-உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வங்காளதேசத்தின் மிர்புர் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது.இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா, பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்

20 ஓவர் உலக கோப்பையை வெல்வது யார்?… இந்தியா,இலங்கை நாளை மோதல்…20 ஓவர் உலக கோப்பையை வெல்வது யார்?… இந்தியா,இலங்கை நாளை மோதல்…

டாக்கா:-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16–ந்தேதி தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கின. இதில் இருந்து வங்காளதேசம், நெதர்லாந்து அணிகள் ‘சூப்பர்10’ சுற்றுக்கு தகுதி பெற்றன.‘சூப்பர்10’ சுற்று ஆட்டங்கள் 21–ந்தேதியில் இருந்து ஏப்ரல்

டி20 உலக கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!…டி20 உலக கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!…

மிர்புர்:-வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா,தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் டி காக் 6 ரன்னில் ஆட்டமிழந்தாலும்,

டி20 உலக கோப்பையில் இன்று இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்!…டி20 உலக கோப்பையில் இன்று இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்!…

மிர்பூர்:-வங்கதேசத்தில் நடந்து வரும் உலக கோப்பை டி20 தொடரில் இன்று இந்தியா,தென் ஆப்ரிக்கா மோதும் 2வது அரை இறுதி ஆட்டம் மிர்பூர், தேசிய ஸ்டேடியத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. டோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 4 லீக்

20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!…20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!…

மிர்புர்:-நேற்றிரவு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தியா ஏற்கனவே அரைஇறுதி சுற்றை எட்டிய நிலையில், ஆஸ்திரேலியா அந்த வாய்ப்பை பறிகொடுத்து விட்டபடியால் இது பயிற்சி ஆட்டமாகவே அமைந்தது.இந்திய அணியில் ஷிகர் தவான், முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு