வாலிபரை கொன்ற வெள்ளைப்புலியை கொல்ல வேண்டாம்: நடிகை திரிஷா வேண்டுகோள்!…வாலிபரை கொன்ற வெள்ளைப்புலியை கொல்ல வேண்டாம்: நடிகை திரிஷா வேண்டுகோள்!…
சென்னை:-டெல்லி விலங்கியல் பூங்காவில் வாலிபர் ஒருவரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்றது. புலியை உயரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த போது தடுப்பு வேலியை தாண்டி திடீரென கீழே தவறி விழுந்து விட்டார். அவரை புலி கடித்து இழுத்து கொன்று விட்டது. இந்த