Tag: மாணவர்

ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…

சுவாமியார்மடம்:-கருங்கல்லை அடுத்த பாலப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பென்சிகர் (வயது 30). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தினமும் காலையில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வார். இன்று காலையிலும் இது போல

விடுதியில் “மாணவர்” தற்கொலை!!!விடுதியில் “மாணவர்” தற்கொலை!!!

அலங்காநல்லூரை சேர்ந்த சீனிவாசனின் மகன் “வெங்கடேஷ்” வயது 17. இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார். அவர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்