Tag: மத்தியப்_பிரதேசம்

36 வருடமாக கருப்பையில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு…36 வருடமாக கருப்பையில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு…

நாக்பூர் :- காந்தாபாய் குன்வந்த் என்ற அந்த பெண்மணி கடந்த வாரம் தனது அடிவயிற்றில் தீராத வலி ஏற்பட்டதன் காரணமாக நாக்பூரில் உள்ள என்.கே.பி. சால்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது அடிவயிற்றின் கீழ் கட்டி

பைக் வாங்க ரூ. 50 ஆயிரத்திற்கு மனைவியை விற்ற கணவன்!…பைக் வாங்க ரூ. 50 ஆயிரத்திற்கு மனைவியை விற்ற கணவன்!…

போபால்:-மத்திய பிரதேச மாநிலம் பிதூல்பிதூல் நகரில் கணவருடன் வசித்த தனது மகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளனர். அப்போது ‘பைக்’ வாங்குவதற்காக பெண்ணை ரூ. 50 ஆயிரத்திற்கு

மைனர் பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள்!…மைனர் பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள்!…

இந்தூர்:-மத்திய பிரதேச மாநிலத்தில் லாசுதியா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொடுத்த புகாரின்படி வாலிபர்கள் ராஜ்(வயது 20), தீபெஷ் (வயது 21) ரிதிஷ்(வயது 22) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் சிறுமி டியூசனுக்கு சென்றுள்ளார்.