Tag: மதுரை

அதிரும் தலயின் வீரம் பொங்கல்(விமர்சனம்)…அதிரும் தலயின் வீரம் பொங்கல்(விமர்சனம்)…

மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜீத். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜீத்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில்

ஜனவரி 14–ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பம்…ஜனவரி 14–ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பம்…

அவனியாபுரம்:-மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16–ந்தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 14–ந்தேதி பொங்கல் அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் 300 காளைகள்

மதுரையில் பரபரப்பு – மாணவி உண்ணாவிரதம்…மதுரையில் பரபரப்பு – மாணவி உண்ணாவிரதம்…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ள மாணவி ஜோதிமணியுடன்

மகனை கொன்ற தந்தை…மகனை கொன்ற தந்தை…

மதுரை ஆரப்பாளையம் படித்துறையைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் ஆனந்த் (வயது 26). இவர் திருமணமாகி மேலப்பொன்னகரத்தில் வசித்து வந்தார். இவர் மது

மாணவியை கடத்தி வன்புணர்வு… குற்றவாளிக்கு ஆயுள்…மாணவியை கடத்தி வன்புணர்வு… குற்றவாளிக்கு ஆயுள்…

மதுரை செனாய்நகரைச் சேர்ந்தவர் சேதுராமன் என்ற ராமநாதன்(வயது 53). இவர் அப்பகுதியில் ஓடு வியாபாரம் செய்து வந்தார். இவருடைய நண்பர் அய்யர்பங்களாவை அடுத்த உச்சப்பரம்புமேடு பகுதியைச் சேர்ந்தவர் கூழ்ராஜ். இவருக்கு

சிறுமியை கற்பழித்த மனித மிருகங்கள் …சிறுமியை கற்பழித்த மனித மிருகங்கள் …

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிப்பட்டி போலீஸ் சரகத்தை சேர்ந்தது கணபதிப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் முத்தழகி 10–ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போதே, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலிவேலைக்கு சென்று வந்தார்.கடந்த

தயாராகும் காளைகள்…தயாராகும் காளைகள்…

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் தை மாதம் பொங்கலை தொடர்ந்து நடைபெறும். இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது.

சர்வதேச திரைப்பட விழா…பாராட்டு மழையில் “தூங்கா நகரம்”சர்வதேச திரைப்பட விழா…பாராட்டு மழையில் “தூங்கா நகரம்”

நல்ல மனசு, கெட்ட பழக்க வழக்கங்கள்… என மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் நேர்த்தியாக சொல்லிய படம்