Tag: போயிங்

மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. விமானம்

மாயமான மலேசியா விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது!…மாயமான மலேசியா விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது!…

பெர்த்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதியன்று 239 பயணிகளுடன் கிளம்பிய மலேசிய ஏர்லைன்ஸ் எம்ஹெச் 370 விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மாயமாக மறைந்தது. தெற்கு இந்தியப் பெருங்கடலினுள் அந்த விமானம் விழுந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் உலக நாடுகள் பலவும்

மாயமான மலேசிய விமான பாகம் வங்காள விரிகுடாவில் கண்டுபிடிப்பு!…மாயமான மலேசிய விமான பாகம் வங்காள விரிகுடாவில் கண்டுபிடிப்பு!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. விமானம்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் புதிய கட்டம் துவக்கம்!… ஆஸ்திரேலிய பிரதமர்…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் புதிய கட்டம் துவக்கம்!… ஆஸ்திரேலிய பிரதமர்…

பெர்த்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான

மனித வரலாற்றில் மிகவும் கடினமான தேடல்!… மாயமான மலேசிய விமானம் குறித்து டோனி அபோட் கருத்து…மனித வரலாற்றில் மிகவும் கடினமான தேடல்!… மாயமான மலேசிய விமானம் குறித்து டோனி அபோட் கருத்து…

கேன்பெர்ரா:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி நடுவானில் மாயமானது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து

மாயமான மலேசிய விமானம் கடலுக்கு அடியில் தேடும் பணி விரைவில் முடிவு!…மாயமான மலேசிய விமானம் கடலுக்கு அடியில் தேடும் பணி விரைவில் முடிவு!…

பெர்த்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து

மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மலேசிய பிரதமர் தகவல்!…மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மலேசிய பிரதமர் தகவல்!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான

பெர்த்தில் சிதைந்த பாகம் கரை ஒதுங்கியது!… மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகமா என ஆய்வு…பெர்த்தில் சிதைந்த பாகம் கரை ஒதுங்கியது!… மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகமா என ஆய்வு…

பெர்த்:-பெர்த்தில் சுமார் 2000 கி.மீ தொலைவில் பல்வேறு பாகங்கள் கடலில் மிதப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. ஆனால் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த பகுதியில் கடலுக்கு கீழிருந்து சில சிக்னல்கள் கிடைத்தன. இது அந்த விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க டைட்டானிக் கப்பலை கண்டறிய பயன்படுத்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு!…மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க டைட்டானிக் கப்பலை கண்டறிய பயன்படுத்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8-ந்தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடி வருகின்றன.

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண சர்டிபிகேட் மலேசிய அரசு வழங்கியது!…மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண சர்டிபிகேட் மலேசிய அரசு வழங்கியது!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. சீனக்கடலுக்கு மேலே சுமார் 36