Tag: போலீஸ்

குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர்!…குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா நகர் ரெயில் நிலையத்தின் பிளாட்பாரம் ஒன்றில் அப்பகுதியில் குப்பை பொறுக்கும் 11 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை தனியாக படுத்திருந்தார்.மக்கள் நடமாட்டம் ஓய்ந்த நேரத்தில் அவளை நெருங்கிய ரெயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை போலீஸ் கான்ஸ்டபிள் விகாஸ்

மும்பை பெண் வக்கீல் பல்லவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!…மும்பை பெண் வக்கீல் பல்லவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!…

மும்பை:-மத்திய மும்பையின் வடாலா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பல்லவி பர்காயஸ்தா. 25 வயதான அவர் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி தனது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த

பைக் வாங்க ரூ. 50 ஆயிரத்திற்கு மனைவியை விற்ற கணவன்!…பைக் வாங்க ரூ. 50 ஆயிரத்திற்கு மனைவியை விற்ற கணவன்!…

போபால்:-மத்திய பிரதேச மாநிலம் பிதூல்பிதூல் நகரில் கணவருடன் வசித்த தனது மகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளனர். அப்போது ‘பைக்’ வாங்குவதற்காக பெண்ணை ரூ. 50 ஆயிரத்திற்கு

நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து 63 பெண்கள் தப்பினர்!…நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து 63 பெண்கள் தப்பினர்!…

மைதுகுரி:-நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 14ம் தேதி போர்னோ மாகாணத்தில் கிபக் நகரில் 200 பள்ளி மாணவிகளை கடத்தி சென்றனர். அவர்களை விடுவிக்க தங்களது

ஆசிரியையை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் கைது!…ஆசிரியையை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் கைது!…

முசாபார்நகர்:-உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள பல்வாக்கேரி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக 23 வயதான ஆசிரியை ஒருவர் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் பேசி வந்தார். மொசித் என்ற கல்லூரி மாணவன் ஆசிரியையை

மைனர் பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள்!…மைனர் பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள்!…

இந்தூர்:-மத்திய பிரதேச மாநிலத்தில் லாசுதியா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொடுத்த புகாரின்படி வாலிபர்கள் ராஜ்(வயது 20), தீபெஷ் (வயது 21) ரிதிஷ்(வயது 22) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் சிறுமி டியூசனுக்கு சென்றுள்ளார்.

குடிபோதையில் பெற்ற மகளை கற்பழித்த தொழிலாளி!…குடிபோதையில் பெற்ற மகளை கற்பழித்த தொழிலாளி!…

மங்களூர்:-தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே பஜ்பே போலீஸ் எல்லைக்குட்பட்ட கரும்பார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சேகர். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300 மாணவிகளை விடுவிக்க தனது கன்னித்தன்மையை இழக்க தயார் என பிரபல பாடகி அறிவிப்பு!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300 மாணவிகளை விடுவிக்க தனது கன்னித்தன்மையை இழக்க தயார் என பிரபல பாடகி அறிவிப்பு!…

அபுஜா:-நைஜீரியாவில் உள்ள போகொஹாரம் என்னும் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் அங்கு ஒரு தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றது. மேற்கத்திய கல்விக்குத் தடை என்ற பொருள் கொண்ட பெயருக்கு ஏற்ப பெண்கள் கல்வி கற்பதைத் தடை செய்யும்வண்ணம் கடந்த

வீட்டுக்குள் புகுந்து 2 மாத குழந்தையை கடித்துக்கொன்ற வெறி நாய்!…வீட்டுக்குள் புகுந்து 2 மாத குழந்தையை கடித்துக்கொன்ற வெறி நாய்!…

புதுடெல்லி:-மத்திய டெல்லியில் உள்ள நபி கரீம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார். நேற்றிரவு தனது 2 மாத பெண் குழந்தையை வீட்டில் உள்ள கட்டிலில் தூங்க வைத்து விட்டு, கதவை லேசாக

கைதி மாரடைப்பால் துடித்த போது ஆபாசபடம் பார்த்த போலீசார்!…கைதி மாரடைப்பால் துடித்த போது ஆபாசபடம் பார்த்த போலீசார்!…

இங்கிலாந்து:-பிரிட்டனில் உள்ள பிரிம்மிங்காம் காவல் நிலையத்தில் போலீஸார் போதை வழக்கு ஒன்றிற்காக லிலோய்ட் பட்லர் (வயது 39) கைது செய்து கொண்டு வந்தனர்.மறுநாள் காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டி கைதியை காவல் நிலைய சிறையில் அடைத்து வைத்து இருந்தனர். சிறிது நேரத்தில்