Tag: பி.சி.சி.ஐ.

விரைவில் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்!…விரைவில் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்!…

மும்பை:-மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட தொடர் நடத்தப்படவில்லை. ஆசிய கோப்பை போட்டி, ஐ.சி.சி. நடத்தும் போட்டியில் மோதின. இந்நிலையில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே 2015 முதல் 2023 ஆண்டு வரை 6 தொடர் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை ?… மோடியின் விருப்பம்!…சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை ?… மோடியின் விருப்பம்!…

கராச்சி:-இந்திய பிரிமியர் லீக் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி. ஊழல் புகார் காரணமாக இப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் கூறுகையில்,‘‘ இந்திய கிரிக்கெட்டில் அதிக செல்வாக்கு உடையவராக பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் உள்ளார். தன் சுயநலத்திற்காக அனைத்தையும் பயன்படுத்துகிறார். இவரே எல்லா

டோனி திடீர் விலகல்!…கேப்டனாக கோஹ்லி தேர்வு!…டோனி திடீர் விலகல்!…கேப்டனாக கோஹ்லி தேர்வு!…

புதுடெல்லி:-ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 25-ம்தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து கேப்டன் டோனி விலகினார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த டோனி, காயம் குணமாகாததால் இந்த தொடரில் இருந்து விலகியதாக

இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ஆசிய நாடுகள்…இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ஆசிய நாடுகள்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.இதன் நிதி பகிர்வு, தலைமை, நிர்வாகம் உட்பட பல பிரிவுகளில் மாற்றம் கொண்டுவர, புதிய பரிந்துகரைகள் அளிக்கப்பட்டன. இதன்படி,

ஐ.சி.சி.யின் தலைவராகிறார் சீனிவாசன்…ஐ.சி.சி.யின் தலைவராகிறார் சீனிவாசன்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘டாப்–3’ நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், புதிய பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. இதன்படி, லாபத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் அதிக பங்கு தரப்படும். மற்றநாடுகளுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு வருமானம் குறைந்துவிடும்.