பாலு மகேந்திராவின் இறுதி சடங்கிற்கு அஜீத் வராததற்கு உண்மையான காரணம்!…பாலு மகேந்திராவின் இறுதி சடங்கிற்கு அஜீத் வராததற்கு உண்மையான காரணம்!…
சென்னை:-பழம்பெரும் இயக்குனர் பாலு மகேந்திரா சிலநாட்கள் முன் மரணம் அடைந்ததை ஒட்டி, திரையுலக பிரபலங்கள் அனைவரும் வந்து அவருக்கு இறுதி மரியாதை செய்தனர். தமிழ் திரையுலகில் தற்போது முன்னணியில் இருக்கும் பலர் பாலு மகேந்திராவின் பள்ளியில் இருந்து வந்தவர்கள் என்பதால் திரையுலகமே