Tag: நிலக்கரி_அகழ்தல்

2020ம் ஆண்டுக்குள் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய சீனா முடிவு!…2020ம் ஆண்டுக்குள் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய சீனா முடிவு!…

பீஜிங்:-வர்த்தகம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுவரும் சீனா அதிகரித்துவரும் சுற்றுப்புற சூழல் மாசுத்தன்மையிலும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.அந்நாட்டில் வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தினரின் பயன்பாட்டினால் நீர் மற்றும் மண் கலப்படம் உயர்ந்துள்ளதும், காற்று மாசுபாடுகளால் பனிப்புகை

நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கியதில் 22 பேர் பலி!…நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கியதில் 22 பேர் பலி!…

பீஜிங்:-தென்மேற்கு சீனாவின் சாங்க்கியாங் சிட்டியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண அரசுக்கு சொந்தமான யான்ஷிதாய் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்தா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில் விஷவாயு தாக்கியதிலே 22

துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்வு!…துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்வு!…

சோமா:-துருக்கியின் மேற்கு பகுதி மாகாணமான மனிசாவுக்கு உட்பட்ட சோமா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 13ம் தேதி 787 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிவிபத்து