Tag: நாகர்கோவில்

ஓரினசேர்க்கைக்கு மறுத்த தோழியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவி!…ஓரினசேர்க்கைக்கு மறுத்த தோழியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவி!…

நாகர்கோவில்:-குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ராணி (20). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வி (20)(இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன). பள்ளியில் படிக்கும் போதே இணைபிரியா தோழிகளாக இருந்த இருவரும், ஒரே பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர். இந்நிலையில், ராணிக்கும் செல்விக்கும் ஓரின

இந்தியாவை வல்லரசாக்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்-மந்திரி பேச்சு…இந்தியாவை வல்லரசாக்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்-மந்திரி பேச்சு…

நாகர்கோவில்:-திங்கள்நகரில் தியாகியும், முன்னாள் மந்திரியுமான சிதம்பர நாடார் நூற்றாண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலையா தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், லாரன்ஸ் மற்றும் ஹெலன் டேவிட்சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ்,விஜயதரணி

மாமியாரை திருமணம் செய்த மருமகன்! …மாமியாரை திருமணம் செய்த மருமகன்! …

“நாகர்கோவில்” புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கட்டிடத் தொழிலாளி.கடந்த ஆண்டு இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற தனது அத்தை சீதா என்பவர் வீட்டில் தங்கியிருந்து ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார். அதன் பிறகு