Tag: நயன்தாரா

பேய் படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா!…பேய் படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா ஏற்கனவே கதாநாயகியை முக்கிய கேரக்டராக வைத்து தயாரான பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக வந்தார். தெலுங்கில் ‘அனாமிகா’ பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற படத்திலும் நடித்தார். இதுவும் கதாநாயகியை

மீண்டும் சிம்புவுடன் இணைந்தார் நடிகர் சந்தானம்!…மீண்டும் சிம்புவுடன் இணைந்தார் நடிகர் சந்தானம்!…

சென்னை:-சிம்பு மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.பசங்க இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்கிறார். சிம்புவின் தம்பிதான் படத்திற்கு இசை. அவர் அறிமுகமாகும் முதல் படம் இது. சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில்

நயன்தாராவாக மாறும் நடிகை லட்சுமிமேனன்!…நயன்தாராவாக மாறும் நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ‘லட்சுமிமேனன்‘ கும்கி படத்தில் கமிட்டானார். முதல் படமே ஹிட்டடித்ததால் அடுத்தடுத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் என பல படங்களில் நடித்தார்.அவர் நடித்த அத்தனை படங்களுமே வெற்றி பெற்றது. அதனால் லட்சுமிமேனன் நடித்தால் படம்

காதல் சின்னத்தை அழிக்க நடிகை நயன்தாரா முடிவு!…காதல் சின்னத்தை அழிக்க நடிகை நயன்தாரா முடிவு!…

சென்னை:-நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் சில வருடங்களுக்கு முன் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். அப்போது பிரபுதேவாவின் ஞாபகமாக தனது இடதுகையில் அவரது பெயரை பச்சை குத்திக்கொண்டார். பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர். கையில் குத்திக்கொண்ட பச்சையை நயனால் அழிக்க முடியவில்லை.

நயன்தாராவுக்கு வில்லியானார் நடிகை ஷெரின்!…நயன்தாராவுக்கு வில்லியானார் நடிகை ஷெரின்!…

சென்னை:-‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், சரியான வாய்ப்பு இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று விட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூவா தலையா என்ற படத்தில் நடித்தார். அதன்

வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…

சென்னை:-மங்காத்தாவில் அஜித் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ‘கத்தி’ படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்த வரிசையில் ஆர்யாவும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி

உதயநிதி ஸ்டாலினை ஒருதலையாக காதலிக்கும் நடிகை ஷெரீன்!…உதயநிதி ஸ்டாலினை ஒருதலையாக காதலிக்கும் நடிகை ஷெரீன்!…

சென்னை:-‘இது கதிர்வேலனின் காதல்’ படத்திற்கு பிறகு உதயநிதி தயாரித்து நடித்து வரும் படம் ‘நண்பேன்டா’.இந்தப் படத்திலும் உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகதீஸ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில்

ஓடும் ரெயிலில் ரஜினி நடித்த சண்டை காட்சி!…ஓடும் ரெயிலில் ரஜினி நடித்த சண்டை காட்சி!…

சென்னை:-ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். நாயகிகளாக சோனாக்சி சின்கா, அனுஷ்கா நடிக்கின்றனர். வடிவேலு, சந்தானம், கருணாகரன், ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தரராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள். நயன்தாரா ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் வருகிறார்.

கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்கிறார் நடிகை நயன்தாரா!…கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்கிறார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-கையில் பச்சை குத்திய பிரபுதேவா பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாம். பிரபு தேவாவை காதலித்த போது இந்த பச்சையை அவர் குத்தி இருந்தார். இடது கையில் ‘பிரபு’ என்று

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் நடிகை நயன்தாரா!…ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் நடிகை நயன்தாரா!…

சென்னை:-நயன்தாராவும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் ‘நண்பேண்டா’ படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடந்து வருகிறது. அங்கு கடந்த 10 நாட்களாக பொது இடங்களில் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. அதே கும்பகோணத்தில் நயன்தாராவும் சிம்புவும் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பும்