Tag: தேர்தல்-கமிஷன்

நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்!…பிரவீன்குமார் பேட்டி…நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்!…பிரவீன்குமார் பேட்டி…

சென்னை:-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் சுற்று எண்ணிக்கை முடிவு சுமார் 10

தமிழகத்தில் தேர்தலையொட்டி 144 தடை!…தமிழகத்தில் தேர்தலையொட்டி 144 தடை!…

சென்னை:-தமிழகத்தில் முதன்முறையாக மக்களவைத் தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ம் தேதி காலை 6 மணி வரை

நள்ளிரவில் பிரசாரம் செய்த நடிகை மீது வழக்கு!…நள்ளிரவில் பிரசாரம் செய்த நடிகை மீது வழக்கு!…

மீரட்:-உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் ராஷ்ட்டிரிய லோக் தளம் வேட்பாளராக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா நள்ளிரவில் ரகசியமாக பிரசாரம் கூட்டம் நடத்தினார். பாராளுமன்ற தேர்தலில் இரவு 10 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை

வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!…வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதற்கு அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தது. இந்நிலையில், அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம்