Tag: ஜனாதிபதி

ஏவுகணை சோதனையால் பதட்டம்..!ஏவுகணை சோதனையால் பதட்டம்..!

வடகொரியா 2 சிறிய ரக ஏவுகணைகளை கடற்பிராந்தியத்தில் பரிசோதித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் நான்கு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் மேற்கு பிராந்தியத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கு கிழக்காக உள்ள கடற்பகுதியில் வெடித்ததாக தென் கொரியா

நளினி உள்பட 4 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை…நளினி உள்பட 4 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை…

புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 18–ந்தேதி தீர்ப்பு கூறியது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும்

ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு…ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு…

புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3

தமிழர்களால் இலங்கையை ஆள முடியாது…தமிழர்களால் இலங்கையை ஆள முடியாது…

இலங்கை:-தமிழ் ஜனாதிபதி ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பதினெட்டு வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது