Tag: சென்னை

அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் அனுஷ்காவா!…அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் அனுஷ்காவா!…

சென்னை:-தமிழில் இரண்டாம் உலகம் படத்தை முடித்து விட்டு ஆந்திராவுக்கு சென்ற அனுஷ்காவை, ராணி ருத்ரம்மாதேவி படத்துக்காக 6 மாதத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். அதையடுத்து பாகுபாலி படத்துக்காக ராஜமவுலியும் 6 மாதம் அக்ரிமென்ட் போட்டு தனது கஸ்டடிலிலேயே அனுஷ்காவை வைத்திருக்கிறார். இந்த நேரத்தில்தான்

கார்த்திகா நடித்த மலையாள படம் டிராப் ஆனது!…கார்த்திகா நடித்த மலையாள படம் டிராப் ஆனது!…

சென்னை:-ராதாவின் மகள் கார்த்திகா மலையாளத்தில் கோல்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். பிரபல இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இயக்குவதாக இருந்தது. இது ஒரு ஓட்டபந்தய வீராங்கணை பற்றிய கதை. கிட்டத்தட்ட பி.டி. உஷாவின் கதை. தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது.

உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…உதயநிதி ஜோடியாக நடிக்கும் நடிகை சமந்தா?…

சென்னை:-‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அறிமுகமான உதயநிதி அந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் அனைவருமே நல்ல அனுபவமுள்ள நடிகர்,நடிகைகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் சந்தானத்தை படம் முழுக்க தன்னுடன் வருவது போல் ஸ்கிரிப்ட் பண்ணியவர், கதாநாயகிக்கு

மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!…மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!…

சென்னை:-மோடியை பிரதமராக தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்கும்படி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ டெல்லி சென்றார். நேற்று அவர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாட்டுக்கு புதிய விடியலை தருவீர்கள் என்று மோடியிடம்

23ம் தேதி வெளியாகும் ‘எக்ஸ் மென்’ படத்தின் புதிய பாகம்!…23ம் தேதி வெளியாகும் ‘எக்ஸ் மென்’ படத்தின் புதிய பாகம்!…

சென்னை:-கடந்த வருடங்களில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற x -மென் wolverine மற்றும் x -மென் first class ஆகிய படங்களின் படங்களை தொடர்ந்து தற்போது உலகெங்கும் ஏராளமான எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கும் படம் தான் ‘எக்ஸ் மென்

படம் பார்த்து அழுத நடிகர் ஆர்யா!…படம் பார்த்து அழுத நடிகர் ஆர்யா!…

சென்னை:-நடிகர் ஆர்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘அமரகாவியம்’. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஆர்யா

உதயநிதியிடமிருந்து விலகிய எஸ்.ஆர்.பிரபாகரன்!…உதயநிதியிடமிருந்து விலகிய எஸ்.ஆர்.பிரபாகரன்!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலினுக்கு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. இதனால் அடுத்த படத்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நூற்றுக் கணக்கில் கதை கேட்டு கடைசியாக சுந்தரபாண்டியன் ஹிட் கொடுத்துவிட்டு காத்திருந்த எஸ்.ஆர்.பிரபாகரனை கூப்பிட்ட தனக்காக கதை

சரத்குமாருக்கு ஜோடியாகும் இளம் ஹீரோயின்கள்!…சரத்குமாருக்கு ஜோடியாகும் இளம் ஹீரோயின்கள்!…

சென்னை:-நீண்ட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. அவரது மனைவி ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சரத்குமார் சர்வேஸ்வரன், ரவி என்ற இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். இந்த இரண்டு கேரக்டருக்கும் ஜோடியாக இரண்டு இளம் ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!…மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!…

சென்னை:-சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர்

திரைப்படமாகும் இசைப்பிரியாவின் வாழ்க்கை!…திரைப்படமாகும் இசைப்பிரியாவின் வாழ்க்கை!…

சென்னை:-இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய டெலிவிஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. ஈழத்தமிழர் விடுதலைக்கான எழுச்சி பாடல்களையும் பாடிவந்தார். இசைப்பிரியாவை இறுதிக் கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக படுகொலை செய்தனர். அவரது வாழ்க்கை கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில்