Tag: சென்னை

நடிகை அனுஷ்காவின் வீடியோ இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு!…நடிகை அனுஷ்காவின் வீடியோ இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு!…

சென்னை:-எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவரயிருக்கும் படம் ‘பாஹுபலி‘. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்து வருவதால் தினந்தோறும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…

சென்னை:-சில நாட்களாக தங்கம் விலை குறைந்து இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து கடந்த 10ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் கடந்த 16ம் தேதி பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு

நல்ல கதை கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…நல்ல கதை கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…

சென்னை:-தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டராக இருந்தவர் சிரஞ்சீவி. ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா போன்றோர் முன்னணி நடிகர்களாக இருந்த கால கட்டத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். சில வருடங்களுக்கு முன் திடீரென சினிமாவை

அரசியல் குறித்து நடிகர் விஜய்யின் சூசக பதில்!…அரசியல் குறித்து நடிகர் விஜய்யின் சூசக பதில்!…

சென்னை:-ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதும் தெரிந்ததும் விஜயகாந்த் களமிறங்கினார். அவரைத் தொடர்ந்து விஜய்க்கும் அந்த ஆசை பிறந்தது. அதனால் தனது படங்களில் ரஜினி ஒரு காலகட்டத்தில் நடித்தது போன்று பஞ்ச் டயலாக் பேசி நடித்தார். அதோடு, விஜய் மக்கள் இயக்கம் என்றொரு

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தின் பெயர் மாற்றம்?…சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தின் பெயர் மாற்றம்?…

சென்னை:-சிவகார்த்திகேயன் தற்போது தனுஷ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘டாணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தக் காலத்தில் போலீசாரை ‘டாணாகாரன்’ என்று சொல்லித்தான் அழைப்பார்கள். படத்தில் சிவகார்த்திகேயன் போலீசாக நடிப்பதால் ‘டாணா’ என பெயர் வைத்தார்கள். ஆனால், தற்போது படத்தின்

சினிமா மீதான சேவை வரியை நீக்கக் கோரி பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்!…சினிமா மீதான சேவை வரியை நீக்கக் கோரி பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்!…

சென்னை:-பிரபல நடிகர் விஜய் சினிமாத்துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கக்கோரி பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும்

பிலிம் பேர் விருதுக்கு மோதும் 600 படங்கள்!…பிலிம் பேர் விருதுக்கு மோதும் 600 படங்கள்!…

சென்னை:-தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் பெரிதும் மதிக்கும் விருதுகளில் ஒன்று பிலிம் பேர் விருது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழி படங்களுக்கு தனித்தனியே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 61வது பிலிம் பேர்

பிரபல நடிகை மீனாவின் தந்தை மரணம்!…பிரபல நடிகை மீனாவின் தந்தை மரணம்!…

சென்னை:-1990களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழின் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு நந்திகா என்ற குழந்தையும்

தயாராகிறது ‘யாமிருக்க பயமே’ படத்தின் இரண்டாம் பாகம்!…தயாராகிறது ‘யாமிருக்க பயமே’ படத்தின் இரண்டாம் பாகம்!…

சென்னை:-தமிழில் ஹிட்டான ‘யாமிருக்கே பயமே’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் அதன் இயக்குனர் டீகே.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக அதன் இரண்டாம் பாகத்தை நான் எழுதவில்லை. அந்த கதை உருவானபோது அந்த கான்செப்டில் எத்தனை

பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்!…பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்!…

சென்னை:-பிரபல நடிகர் விஜய் சினிமாத்துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கக்கோரி பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும்