Tag: சென்னை

மாஸ் படத்திலும் அலம்பல் பண்ணும் பிரேம்ஜி!…மாஸ் படத்திலும் அலம்பல் பண்ணும் பிரேம்ஜி!…

சென்னை:-வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி என அனைத்து படங்களிலும் அலம்பல் செய்து வந்தவர் பிரேம்ஜி. அதன்காரணமாக, வெங்கட்பிரபு படம் என்றால் கண்டிப்பாக அப்படத்தில் பிரேம்ஜியும இருப்பார் என்றாகி விட்டது. ஆனால், பிரியாணியைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து தான்

10.5 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…10.5 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…

சென்னை:-கடந்த மாதம் வெளியான படங்களில் வசூல் ரீதியில் வெற்றியடைந்த படம் என முண்டாசுப்பட்டி.சி.வி.குமாரின் தயாரிப்பில் வெளி வந்த படம் இது. ராம் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி படம் திரைப்படமாவதற்கு முன் குறும்படமாக தயாரிக்கப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய்!…மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய்!…

சென்னை:-ஆமிர் கான் நடித்த 3 இடியட்ஸ் என்ற படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் விஜய் ஹீரோவாக நடித்தார். இப்படத்தை ஷங்கர் இயக்கினார். இப்படத்தையடுத்து விக்ரம் நடிக்கும் ஐ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். ஏற்கனவே

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!…நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!…

சென்னை:-நடிகர் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதை முன்னிட்டு அப்படத்துக்கான விளம்பரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தாலும், அஞ்சான் படத்தின் முழு உரிமையையும் யுடிவி நிறுவனம் வாங்கி விட்டது. எனவே விளம்பர

நடிகை அஞ்சலியுடன் சமரசத்தில் இறங்கிய களஞ்சியம்!…நடிகை அஞ்சலியுடன் சமரசத்தில் இறங்கிய களஞ்சியம்!…

சென்னை:-டைரக்டர் மு.களஞ்சியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரது ஊர் சுற்றி புராணம் படத்தில் தன்னால் நடிக்கவே முடியாது என்று உறுதியாக இருந்து வருகிறார் அஞ்சலி. அதையடுத்து, அவர்களுக்கிடையிலான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இனி தமிழுக்கு வரவே

நட்புக்காக நடிகரான ஆர்யா!…நட்புக்காக நடிகரான ஆர்யா!…

சென்னை:-தற்போது அதிக படங்களில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் ஆர்யா தான். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு வரை நட்புறவு இருந்ததே இல்லை. ஆர்யாவின் வருகைக்குப் பிறகே இளம் நடிகர்களுக்குள் ஆத்மார்த்தமான நல்ல நட்பு ஏற்பட்டது.

பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…

சென்னை:-பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்திருக்காத சினிமா நட்சத்திரங்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதிலெல்லாம் நாட்டம் இல்லாத ரஜினியே, கோச்சடையான் பட வெளியீட்டின்போது டுவிட்டரில் இணைந்தார். விஜய் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் டுவிட்டரில் ஒரு ஐடியை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவும்

விஜய் பட வாய்ப்பால் அதிர்ச்சியடைந்த நடிகை ஹன்சிகா!…விஜய் பட வாய்ப்பால் அதிர்ச்சியடைந்த நடிகை ஹன்சிகா!…

சென்னை:-விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்தார் ஹன்சிகா. இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் மீண்டும் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இருப்பினும் இதே படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசனும் இருப்பதுதான் ஹன்சிகாவுக்கு பெரிய தலைவலியாக அமைந்திருக்கிறது. காரணம், சரித்திர பின்னணியில் உருவாகும்

சிக்கலில் விமல் நடித்த ரெண்டாவது படம்!…சிக்கலில் விமல் நடித்த ரெண்டாவது படம்!…

சென்னை:-அமுதன் இயக்கிய தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களையும் நக்கலடித்திருந்தனர்.அதையடுத்து ரெண்டாவது படம் என்ற படத்தை விமல்-ரம்யா நம்பீசனை வைத்து இயக்கினார். இந்த முறை யாரையும் கிண்டல் செய்யவில்லை. என்றபோதும் கமர்சியலுக்கு தேவையான விசயங்களை வைத்திருந்தார் அமுதன். ஆனால்,

இயக்குனர் பாலாவின் செண்டிமென்ட்டால் அதிர்ச்சியில் வேதிகா!…இயக்குனர் பாலாவின் செண்டிமென்ட்டால் அதிர்ச்சியில் வேதிகா!…

சென்னை:-பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வேதிகா. பெரிய டைரக்டரின் படவாய்ப்பு என்பதால், தனக்கு தமிழில் இந்த படமே திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்தார் வேதிகா. இந்நிலையில், சித்தார்த்-பிருதிவிராஜ் நடிக்கும் காவியத்தலைவன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பின்னர்