Tag: சென்னை

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் இயக்குனர்!…நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் இயக்குனர்!…

சென்னை:-‘பூஜை’ படத்தில் விஷாலுடன் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அடுத்தபடியாக விஜய் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கிடையே தெலுங்கு, இந்தி என்றும் படு பிசியாக நடித்து வருகிறார். இந்தியில் 4 படங்களை கைவசம் வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன், தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். இதனால்

3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!…3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!…

சென்னை:-சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வந்துள்ளது. இந்த நீளம் ரசிகர்களுக்கு போரடித்து விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது ரசிகர்களிடமிருந்து அதுபற்றிய கமெண்டு எதுவும் வராததால் அப்படியே விட்டுவிட்டனர். அதனால்

ஏழு தோல்விக்குப் பின் நடிகர் தனுஷூக்கு கிடைத்த வெற்றி!…ஏழு தோல்விக்குப் பின் நடிகர் தனுஷூக்கு கிடைத்த வெற்றி!…

சென்னை:-2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பாக்ஸ்ஆபிசில் வெற்றிப்படங்கள் இல்லை. சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான், நய்யாண்டி என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து

‘அஞ்சான்’ படத்தின் கதை கசிந்தது!…‘அஞ்சான்’ படத்தின் கதை கசிந்தது!…

சூர்யா, வித்யுத் ஜமால் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மும்பையை ஆட்டிப் படைக்கும் ரவுடிகள். இருவரும் சேர்ந்தாலே மும்பையில் உள்ளவர்களுக்கு கதி கலங்குமாம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவர்களை கொலை செய்யத் துடிக்கிறார்கள். அவர்களால் வித்யுத் ஜமால் கொல்லப்பட சூர்யா

தமிழில் நடிக்க விரும்பும் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர்!…தமிழில் நடிக்க விரும்பும் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர்!…

சென்னை:-மறைந்த நடிகர் ஏ.நாகேஸ்வரராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவிற்கு தமிழ்ப் படத்தில் நேரடியாக அறிமுகமாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். சென்னையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த நாக சைதன்யாவுக்கு நன்றாகத் தமிழ் பேச வருமாம். சிறு வயதிலிருந்தே

தமிழில் தாக்குப் பிடிக்க முடியாத இசையமைப்பாளர்!…தமிழில் தாக்குப் பிடிக்க முடியாத இசையமைப்பாளர்!…

சென்னை:-ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான ஐந்து இளைஞர்களில் ஒருவரான தமன் அதன் பின் இசையமைப்பாளராகிவிட்டார்.2009ல் வெளியான ‘சிந்தனை செய்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானாலும் அதன் பின் வெளிவந்த ‘ஈரம்’ படமே அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து அவர் பல

பிரபல இயக்குனரின் அடுத்த ‘கவர்ச்சி’அறிமுகம்!…பிரபல இயக்குனரின் அடுத்த ‘கவர்ச்சி’அறிமுகம்!…

சென்னை:-பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நாயகிகளும் பரபரப்பை ஏற்படுத்தாமல் விடுவதில்லை.சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம்’ படத்தின் நாயகி தேஜஸ்வி கூட நிர்வாண காட்சியில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்பு எழுந்தது. அதன் பின் படம் வெளிவந்த

ஸ்ருதிஹாசனின் தங்கையுடன் ஆட்டம் போடும் நடிகர் தனுஷ்!…ஸ்ருதிஹாசனின் தங்கையுடன் ஆட்டம் போடும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் இந்தியில் பால்கி இயக்கும் ஷமிதாப் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.இப்படத்தில் அமிதாப்பச்சன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இந்நிலையில் தனுஷும், அக்ஷராஹாசனும் இணைந்து ஆடும் பாடல் ஒன்றை படமாக்கியுள்ளனர். அதை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அழகாக படமாக்கியுள்ளார். இதுகுறித்து, பி.சி.ஸ்ரீராம் டுவிட்டர்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்துக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைகிறது!…விஜய் நடித்த ‘கத்தி’ படத்துக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைகிறது!…

சென்னை:-‘கத்தி‘ படத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிற மாணவர்கள் கூட்டமைப்பு இன்னும் 2 நாட்களில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது வீடு, கத்தி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி அன்று இந்த அமைப்பு சார்பில் விஜய்

ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ் – கமல்ஹாசன் பேட்டி!…ஆண்களின் கண்ணீருக்கு கண்ணியம் தேடி தந்தவர் ராபின் வில்லியம்ஸ் – கமல்ஹாசன் பேட்டி!…

சென்னை:-பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தான் இந்த சமூகத்தின் மிக சிறந்த விமர்சகர்கள், தங்களது கோபத்தை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்த