Tag: சென்னை

‘ஐ’ படப்பிடிப்பிலிருந்து பாதியில் வெளியேறிய நடிகை எமி ஜாக்சன்!…‘ஐ’ படப்பிடிப்பிலிருந்து பாதியில் வெளியேறிய நடிகை எமி ஜாக்சன்!…

சென்னை:-‘ஐ’ படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன், 20000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறாராம். அவற்றில் சீனாவில் மட்டும் 15000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம் ஐ படம். தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல இந்தியத்திரையுலகம் கண்டிராத வகையில் ஐ

ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!…ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கும், லிங்கா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்கை

‘கத்தி’ படத்தின் கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!… அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்…‘கத்தி’ படத்தின் கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!… அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்…

சென்னை:-சென்னையை அடுத்த திருவள்ளூரை சேர்ந்த தலித் இலக்கியப் படைப்பாளி மீஞ்சூர் கோபி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.சில வருடங்களுக்கு முன் என் ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் துவங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை திரிஷா!…கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை திரிஷா!…

சென்னை:-அவ்வப்போது தனது படங்களின் விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகை திரிஷா, பல சமயங்களில் டேக்கா கொடுத்தும் வருபவர். அப்படிப்பட்ட திரிஷா, தமிழ், தெலுங்கு படங்களுக்கு டேக்கா கொடுப்பது போன்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் நடித்து வந்த ‘பவர்’ படத்தின் ஆடியோ

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னை:-நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூர் கலாஷேத்ராவில் உள்ளது. கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் தற்போது நடித்து வருவதால் அதற்கான படப்பிடிப்பு பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.இந்நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை நம்பருக்கு மர்ம நபர் பேசினான்.

20 வருடங்களுக்கு பிறகு வில்லனாக நடிக்கும் சத்யராஜ்!…20 வருடங்களுக்கு பிறகு வில்லனாக நடிக்கும் சத்யராஜ்!…

சென்னை:-எஸ்.ஜே.சூர்யா ‘இசை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை,வசனம் எழுதி இசையமைத்து டைரக்டு செய்கிறார். இது, 2 இசையமைப்பாளர்களை பற்றிய கதை. இந்த படத்தில், சத்யராஜ் 20 வருடங்களுக்குப்பின் மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:- நான், 75 படங்களில் வில்லனாக

‘ஐ’ படத்தில் விக்ரம் நடிப்பை பாராட்டிய நடிகர் அர்னால்டு!…‘ஐ’ படத்தில் விக்ரம் நடிப்பை பாராட்டிய நடிகர் அர்னால்டு!…

சென்னை:-இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் ஐ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ம் தேதி அன்று பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார்.

கவர்ச்சி விஷயத்தில் நடிகை சமந்தாவின் கெடுபிடியால் கோபத்தில் தெலுங்கு திரையுலகம்!..கவர்ச்சி விஷயத்தில் நடிகை சமந்தாவின் கெடுபிடியால் கோபத்தில் தெலுங்கு திரையுலகம்!..

சென்னை:-நடிகை சமந்தா திடீரென்று தன் கவர்ச்சி செக்போஸ்ட்டை தாண்டி விட்டதால், ஆந்திராவின் கமர்சியல் பட அதிபர்கள் அவரை முற்றுகையிட்டு வருகின்றனர். சமந்தாவின் நீச்சல் உடை கலாசாரத்திற்கு, அவரின் அபிமானிகளும், ரசிகர்களும்,இணையதளம் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து நடித்தால், இன்னும்

சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!…சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!…

சென்னை:-தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகும் ‘டூரிங் டாக்கீஸ்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது குறித்து தேனியில் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் நடக்கும் பல தவறுகளை சுட்டிக்காட்டி படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால்,சமூக கருத்து

இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!…இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ‘கத்தி‘ படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்த நிலையில், கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளது. இதுநாள் வரை சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பை ஐதராபாத்திற்கு