Tag: சென்னை

பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…

சென்னை:-தெலுங்கு இயக்குனரான ராஜமௌலி, தற்போது அனுஷ்கா, பிரபாஸ், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கும் ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன் ராஜமௌலியும் அவர் இயக்கிய ‘விக்ரமார்க்குடு’ படத்தில் வில்லனின் மகன்

வதந்திக்கு நடிகர் விஷால் வைத்த முற்றுப்புள்ளி!…வதந்திக்கு நடிகர் விஷால் வைத்த முற்றுப்புள்ளி!…

சென்னை:-நடிகர் விஷால், நடிகர் அர்ஜூன் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆனால், ஒருகட்டத்தில் அவரது வீட்டுக்கு சென்ற சில சினிமா பிரபலங்கள் உங்கள் வீட்டிலேயே ஒரு ஹீரோ இருக்கிறாரே என்று விஷாலின் குடும்பத்தினருக்கு ஆசையை ஏற்படுத்த, அவர்களது சொந்த

பொங்கலுக்கு வெளியாகும் ‘தல 55’!…பொங்கலுக்கு வெளியாகும் ‘தல 55’!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் அடிபட்டன.இணைய தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் இப்படியொரு செய்தி வெளியானதை நம்பி அஜித்தின் ரசிகர்கள் மிக ஆவலாய் காத்திருந்தனர்.

மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!…மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!…

சென்னை:-தெலுங்கு சினிமாவின் சிவாஜி என்று அழைக்கப்பட்ட அக்னினேனி நாகேஸ்வரராவ் சமீபத்தில் மறைந்தார். அவரது பிறந்த நாள் வருகிற 20ம் தேதி வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அக்கினேனி பவுண்டேஷன்

‘ஐ’ படத்தில் ஓநாய் தோற்றத்தில் நடிகர் விக்ரம்!…‘ஐ’ படத்தில் ஓநாய் தோற்றத்தில் நடிகர் விக்ரம்!…

சென்னை:-டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்திற்காக தனது எடையைக் குறைத்தும், கூட்டியும் நடித்துள்ளார் விக்ரம். ஏற்கனவே, இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாக உள்ள நிலையில், தற்போது 50

லிங்கா படப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: படக்குழுவினர் தவிப்பு!…லிங்கா படப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: படக்குழுவினர் தவிப்பு!…

சென்னை:-ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தினர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நடந்து வருகிறது. அங்குள்ள ஜாக் நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக படக்குழுவினர் சாமியானா

ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…

சென்னை:-ஏற்கனவே விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான நிறுவனம் தயாரித்திருப்பதால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. அதை சமாளிக்கவே விஜய், முருகதாஸ் இருவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நேரத்தில் இப்போது கத்தி படக்கதையே என்னுடையது. நான் எழுதிய மூத்த குடி என்ற

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவதாக மீண்டும் புகையும் செய்திகள்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவதாக மீண்டும் புகையும் செய்திகள்!…

சென்னை:-கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் வீடுதேடி சென்று மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தினார் பிரதமர் மோடி. அதிலிருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் மீண்டும் தெரிவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வருவார்.

சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!…சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!…

சென்னை:-சுந்தர்.சி அடுத்தபடியாக விஷாலை நாயகனாக வைத்து ஆம்பள என்ற படத்தை இயக்குகிறார். ஆம்பள படத்தில் ஹன்சிகாவுடன் விஷால் ஜோடி போடுகிறார்.அதோடு, அப்படத்தின் கதையில் சுவாரஸ்யம் கூட்டும் முயற்சியாக மாஜி ஹீரோயினிகளான ரம்யாகிருஷ்ணன், கிரண், சிம்ரன் ஆகியோரையும் காமெடி கலந்த வேடங்களில் நடிக்க

நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…

சென்னை:-‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. தற்போது இவர் ‘பிறவி’, ‘பூஜை’, ‘விழித்திரு’, ‘மேள தாளம்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தையடுத்து பாலிவுட்டில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஷமிதாப்’.