Tag: சூர்யா_(நடிகர்)

தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க விரும்பும் சந்தானம்!…தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க விரும்பும் சந்தானம்!…

சென்னை:-நடிகர் சந்தானம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இப்படத்தை ஸ்ரீநாத் இயக்கியுள்ளார். பி.வி.பி. சினிமா தயாரித்துள்ளது.சந்தானம் அளித்த பேட்டி வருமாறு:–இதுவரை மற்ற ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடம் செய்தேன். அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு

சர்ச்சையில் இருந்து தப்பித்த சூர்யா,மாட்டிக்கொண்ட விஜய்!…சர்ச்சையில் இருந்து தப்பித்த சூர்யா,மாட்டிக்கொண்ட விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் கத்தி படத்தைத் தயாரிக்கும் லைகா மொபைல் நிறுவனம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது என்ற தகவல் தினம் புதுப் புதுஆதாரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படி வெளியாகும் செய்திகளினால் செம டென்ஷனில்

தமிழ் புத்தாண்டில் இணையும் விஜய், விக்ரம், சூர்யா!…தமிழ் புத்தாண்டில் இணையும் விஜய், விக்ரம், சூர்யா!…

சென்னை:-ஏப்ரல் 14ம் தேதி விஜய் நடிக்கும் ‘கத்தி’, ஷங்கர் படைப்பில் உருவாகும் ‘ஐ’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ திரைப்படங்களின் ஃபஸ்ட் லுக் வெளிவர உள்ளது.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும சமந்தா நடிப்பில் உருவாகும் ‘கத்தி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிரூத்.

சூர்யா – வெங்கட்பிரபு இணையும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா!…சூர்யா – வெங்கட்பிரபு இணையும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் தற்போது சூர்யா, அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய லிங்குசாமி முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த

சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் சூர்யா?…சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் சூர்யா?…

கேரளா:-காஞ்சிவரம், லேசா லேசா, சினேகிதியே போன்ற தமிழ் படங்கள் இயக்கியதுடன் பல்வேறு மலையாளம், இந்தி படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். இவர் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படமொன்றை இயக்குகிறார்.இந்த படத்திற்கு குஞ்சலி- மரக்கர் என பெயரிடப்பட்டிருக்கிறது. குஞ்சலி மரக்கர் என்ற

விஜய்க்காக தயாரிப்பாளராக மாறிய உதயநிதி!…விஜய்க்காக தயாரிப்பாளராக மாறிய உதயநிதி!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் வெற்றிக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி, தன்னுடைய தயாரிப்பு அனுபவம் குறித்து குறிப்பிட்டபோது, நான் தயாரிப்பாளராக மாறியதற்கு காரணமே விஜய்தான். விஜய் கால்ஷீட் கொடுக்காவிட்டால் படமே தயாரிக்க முன்வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். கில்லி

விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்…விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்…

சென்னை:-உதயநிதி, நயன்தாரா நடித்த ‘இது கதிர்வேலன் காதல்‘திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உதயநிதி, ஒரு தயாரிப்பாளராக யாரை வைத்து படமெடுக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, ‘என்னுடைய முதல் சாய்ஸ் விஜய்தான். அதன் பின்னர் சூர்யா மூன்றாவதாக