Tag: சமுத்திரக்கனி

பூவரசம் பீப்பீ (2014) பட டிரெய்லர்…பூவரசம் பீப்பீ (2014) பட டிரெய்லர்…

‘ஈரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நண்பன்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் மனோஜ் பரமஹம்சா.இவர் முதன்முறையாக ‘பூவரசம் பீப்பீ’ என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்து டாக்டர் சுஜாதா செந்தில்நாதனுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். புஷ்கர் காயத்ரி, மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோரிடம் உதவி

மீண்டும் வில்லனாக நடிக்கும் சரத் குமார்!…மீண்டும் வில்லனாக நடிக்கும் சரத் குமார்!…

சென்னை:-நடிகர் சரத்குமார் ஹீரோ, வில்லன் என டபுள் ரோலில் சண்டமாருதம் என்ற படத்தில் நடிக்கிறார். ஏய், மகாபிரபு படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். அவர் கூறும்போது, சுனாமி, புயல் போன்றவற்றின் வேகத்தையும் தாண்டி அசுர வேகத்தில் வீசும் காற்றை சண்டமாருதம் என்பார்கள்.

இருவேடங்களில் சரத்குமார் நடிக்கும் ‘சண்ட மாருதம்’!…இருவேடங்களில் சரத்குமார் நடிக்கும் ‘சண்ட மாருதம்’!…

சென்னை:-சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு சண்ட மாருதம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கின்றனர். சண்ட மாருதம் படத்தில் டைரக்டர் சமுத்திரக்கனியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். விஜயகுமார்,

1000 துணை நடிகர்களுடன் உருவாகும் தனுஷ் பட க்ளைமாக்ஸ்!…1000 துணை நடிகர்களுடன் உருவாகும் தனுஷ் பட க்ளைமாக்ஸ்!…

சென்னை:-தனுஷ் நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி’,வேலையில்லா பட்டதாரி படம் தனுஷ் நடிக்கும் 25வது படமாகும். மேலும் , இயக்கம் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். தனுஷே தயாரித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். சமுத்திரகனி, தனுஷின் அப்பாவாக நடிக்கிறார்.தனுஷ் இந்தப்படத்தின் கன்ஸ்ட்ரக்ஷ்ன்

விஜய்யின் முடிவால் அதிர்ச்சியடைந்த சசிகுமார்!…விஜய்யின் முடிவால் அதிர்ச்சியடைந்த சசிகுமார்!…

சென்னை:-ஒருசில பிரச்சனைகளுக்கு பின்னர் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன நிமிர்ந்து நில் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதால் இயக்குனர் சமுத்திரக்கனி மிகவும் உற்சாகமாக இருக்கின்றாராம். முதலில் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதியதாகவும், விஜய்யின் கால்ஷிட் கிடைக்காத காரணத்தினால் ஜெயம் ரவியை

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…

சென்னை:-ஒருசில பிரச்சனைகளுக்கு பின்னர் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன நிமிர்ந்து நில் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதால் இயக்குனர் சமுத்திரக்கனி மிகவும் உற்சாகமாக இருக்கின்றாராம். முதலில் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதியதாகவும், விஜய்யின் கால்ஷிட் கிடைக்காத காரணத்தினால் ஜெயம் ரவியை

சாக்கடையில் விழுந்த ஹீரோ …சாக்கடையில் விழுந்த ஹீரோ …

நிமிர்ந்து நில் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜெயமரவியின் கேரக்டர்கள் ரொம்பவே வித்தியாசமானவை என்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. ‘ஒன்று நல்லவன். அடுத்தது இன்னும் நல்லவன்’. சாந்த சொரூபி. ஒழுக்கமானவன். குருகுலத்தில் படித்தவன். இப்படிப்பட்ட இளைஞன் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை ஒரு கட்டத்தில்