Tag: சமந்தா_ருத்_பிரபு

1500 தியேட்டர்களில் ‘கத்தி’ படம் ரிலீஸ்: தயாரிப்பாளர் உறுதி!…1500 தியேட்டர்களில் ‘கத்தி’ படம் ரிலீஸ்: தயாரிப்பாளர் உறுதி!…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள ‘கத்தி’ படம் வருகிற தீபாவளி அன்று வெளிவருகிறது. இதற்கிடையில் படம் தீபாவளிக்கு முன்னதாகவே ரிலீசாக இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை தயாரிப்பாளர் கருணாகரன் மறுத்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: கத்தியை தீபாவளிக்கு முன்பு வெளியிடும் திட்டம்

துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகமா கத்தி!…துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகமா கத்தி!…

சென்னை:-விஜய், சமந்தா முதன்முதலாக ஒன்று சேர்ந்து நடிக்கும் கத்தி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ள நிலையில் ஒருசில இணையதளங்களில் கத்தி படத்தின் கதை லீக் ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகை ஹன்சிகாவின் ஆசையை நிறைவேற்றிய அஜித்!…நடிகை ஹன்சிகாவின் ஆசையை நிறைவேற்றிய அஜித்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் ஹாண்ட்சம் ஹீரோ நடிகர் அஜித். இவருடன் நடிக்க அனைத்து நடிகைகளும் போட்டி போட்டு கொண்டுள்ளனர்.இதில் நந்திதா, பிந்து மாதவி, ஹன்சிகா, சமந்தா போன்ற கதாநாயகிகள் அவருடன் நடிக்க வேண்டும் என்ற தங்கள் எண்ணத்தை வெளிப்படையாகவே அறிவித்தனர். தற்போது அந்த

‘கத்தி’ படத்தின் கதை லீக் ஆனது!…‘கத்தி’ படத்தின் கதை லீக் ஆனது!…

சென்னை:-‘கத்தி’ படத்தை தீபாவளியன்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றவுடன் ஹைப் இன்னும் பல மடங்கு உயர்ந்து விட்டது. தற்போது கத்தி படத்தின் கதை இது தான் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக

‘கத்தி’ திரைப்படத்திற்கு மீண்டும் மிரட்டல்!…‘கத்தி’ திரைப்படத்திற்கு மீண்டும் மிரட்டல்!…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை இலங்கை தமிழர்களான சுபாஷ்கரனும், கருணாகரனும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் பினாமி பெயரில் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புத்தம்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்துள்ளது. பாடல்கள் ஹிட்டாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு

தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?…தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில், அனிருத் இசையமைப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படம் ‘கத்தி’. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, படத்தின் இறுதிகட்டப் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கெனவே கத்தி படம் தீபாவளியை முன்னிட்டு தான் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது

‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…

சென்னை:-விஜய்–சமந்தா ஜோடியில் புதிதாக உருவாகியுள்ள படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. பல தடைகளை கடந்து தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

நான் பெரிய கோபக்காரி – நடிகை சமந்தா!…நான் பெரிய கோபக்காரி – நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார்.சமந்தாவுக்கு கோபமே வராது என்றும், எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என்றும், பட உலகினர் பாராட்டுகின்றனர். தனக்கு கெடுதல் நினைப்பவர்களிடமும் கோபப்பட மாட்டார் என்று கூறுகின்றனர். இது குறித்து சமந்தாவிடம் கேட்டபோது மறுத்தார்.

கத்தி படத்தில் நடிகை சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி!…கத்தி படத்தில் நடிகை சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி!…

சென்னை:-ரவீனா ரவி. இவர் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜா ரவியின் மகள். தமிழில் பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ள ரவீனா ரவி, தற்போது விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘கத்தி’ படத்தில் சமந்தாவுக்கு டப்பிங் பேசியுள்ளார். ரவீனா ரவி, சசி இயக்கிய ‘555’