Tag: கானா_பாலா

ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்…ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்…

சென்னையில் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார் நாயகன் செந்தில். இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். இவருடைய மாமா பெண்ணான சுருதி பாலாவை காதலித்து வருகிறார். ஒருநாள் செந்தில் வேலை செய்யும் இடத்தில் அவருடைய மேலதிகாரி செந்திலை தொந்தரவு செய்கிறார்.

என்னை அறிந்தால் ’அதாரு அதாரு’ பாடல் ஒரு பார்வை!…என்னை அறிந்தால் ’அதாரு அதாரு’ பாடல் ஒரு பார்வை!…

என்னை அறிந்தால் டீசர் சந்தோஷத்தில் இருந்தே தல ரசிகர்கள் வெளியே வரவில்லை. அதற்குள் இப்படத்தின் ஒரு பாடல் வெளிவந்துள்ளது. கௌதம் மேனன், ஹாரிஸ் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்ததால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. நேற்று இப்பாடல் முழுமையாக கிடைக்காமல் ரசிகர்கள் தவித்து

இன்று முதல் தியேட்டர்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’!…இன்று முதல் தியேட்டர்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’!…

சென்னை:-அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் புதிய படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் இந்திய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரையில், கம்யூட்டர்களிலும், செல்போன்களிலும் இந்த டீசரை கண்டுகளித்து வந்த

ஹீரோவாக நடிக்க 1 கோடி கேட்கும் கானா பாலா!…ஹீரோவாக நடிக்க 1 கோடி கேட்கும் கானா பாலா!…

சென்னை:-கானா பாலாவின் பாடகராக, பாடலாசிரியராக ‘அட்டகத்தி’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பா.ரஞ்சித். அட்டகத்தி படத்தில் நடுக்கடலில் கப்பலில் இறங்கி தள்ள முடியுமா என்ற பாடல் சூப்பர்ஹிட்டாகி, கானா பாலாவை பிரபலமாக்கியது. தொடர்ந்து அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி மாபெரும் புகழை

ஹீரோவாக நடிக்கும் ‘கானா’ பாலா!…ஹீரோவாக நடிக்கும் ‘கானா’ பாலா!…

சென்னை:-‘அட்டக்கத்தி’ படத்தில் ‘ஆடி போனா ஆவணி’ பாடல் மூலம் அறிமுகமானவர் ‘கானா’ பாலா. குறுகிய காலத்திலேயே தனது குரல் மூலம் மக்களைக் கவர்ந்தவர்.சினிமா நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்களில் “என்னை ஹீரோவாகப் போட்டு யாராவது படம் எடுங்களேன்” என தமாஷாக கூறுவார்.