Tag: காங்கிரஸ்

தேர்தலில் ஆம் ஆத்மி-பா.ஜ.க. இடையே தான் போட்டி- கெஜ்ரிவால்…தேர்தலில் ஆம் ஆத்மி-பா.ஜ.க. இடையே தான் போட்டி- கெஜ்ரிவால்…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–பாராளுமன்றத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் பா.ஜ.க. அணியில்

பிரியங்கா தேர்தலில் போட்டியிடமாட்டார்…ராகுல்காந்தி அறிவிப்பு…பிரியங்கா தேர்தலில் போட்டியிடமாட்டார்…ராகுல்காந்தி அறிவிப்பு…

புதுடெல்லி:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இந்தி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:–பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பற்றி மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்படுகிறது. 2004, 2009–ம் ஆண்டுகளில் காங்கிரஸ் தோற்கும் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால்

பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 400 இடங்களில் போட்டி…பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 400 இடங்களில் போட்டி…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.இதுவரை அரசியலில் பங்குகொள்வதை விரும்பாத பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர். குடியரசு

இந்தியாவை வல்லரசாக்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்-மந்திரி பேச்சு…இந்தியாவை வல்லரசாக்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்-மந்திரி பேச்சு…

நாகர்கோவில்:-திங்கள்நகரில் தியாகியும், முன்னாள் மந்திரியுமான சிதம்பர நாடார் நூற்றாண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலையா தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், லாரன்ஸ் மற்றும் ஹெலன் டேவிட்சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ்,விஜயதரணி

தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 8)…தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 8)…

ஆகஸ்ட் 27, 1944 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பதினாறாவது வருடாந்திர மாநாட்டில் பெரியார் ஆதரவு கோஷ்டி வெற்றி பெற்றது. இதற்கு ஒரு வாரம் முன்னர் (ஆகஸ்ட் 20 இல்) பெரியார் எதிர்ப்பு கோஷ்டியினர் ஒரு கூட்டத்தைக் கூட்டி சேலம் மாநாட்டில்

தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 7)…தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 7)…

1925 இல் காங்கிரஸ் பார்ப்பனீயத்தைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டி அதிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அவ்வியக்கம் பெரும்பாலும் காங்கிரசையும் சுயாட்சிக் கட்சியினையும் எதிர்த்து நீதிக்கட்சிக்கு ஆதரவாகப் செயல்பட்டது. 1926 மற்றும் 1930 தேர்தல்களில் நீதிக்கட்சி வேட்பாளர்களுக்காகப் பெரியார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சோனியா காந்திக்கு கோவில் கட்டும் எம்.எல்.ஏ…சோனியா காந்திக்கு கோவில் கட்டும் எம்.எல்.ஏ…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கர்ராவ், ஐதராபாத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கோயில் கட்டுகிறார். இதற்காக 9 அடி உயரத்தில், அம்மன் உருவத்தில் சோனியா காந்தியின் வெண்கலச் சிலையை உருவாக்கியிருக்கிறார். தெலுங்கானாவின் தாயாக சோனியாவை சித்தரிக்கும் வகையில் இந்த

காங்கிரஸ் அரசுக்கு உயர்நீதி மன்றத்தின் பெரிய ஆப்புகாங்கிரஸ் அரசுக்கு உயர்நீதி மன்றத்தின் பெரிய ஆப்பு

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசிற்கு குவஹாத்தி உயர்நீதி மன்றத்தின் மூலம் பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது.

அடடா… எண்ணெய் போச்சே….அடடா… எண்ணெய் போச்சே….

ஆட்டை கடித்து மாட்டை கடித்தது போல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒட்டு மொத்த இந்தியாவையும் பாழாக்கிவிட்டது. ஈழத்தில் காட்டிய வேகத்தையும் விவேகத்தையும் அதனால் நடந்தேரிய இனப்படுகொலைகளையும் நாம் நன்கு அறிவோம். எதை பற்றி எழுத ஆரம்பித்தாலும் ஈழத்தை தவிர்க்க முடியவில்லை.