Tag: கள்ளத்தொடர்பு

கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !

இரு குழந்தைகளை கொன்று பரபரப்பாகிய கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூரய் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அவர் வீட்டின் அருகில் பிரியாணிக்கடையில் வேலைபார்க்கும் ஊழியருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு

உல்லாசத்துக்கு வர மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகன் …உல்லாசத்துக்கு வர மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகன் …

ஜோலார்பேட்டை:-ஜோலார்பேட்டை அடுத்த குண்டு ரெட்டியூரை சேர்ந்தவர் போகி கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி (வயது 40). கூலி வேலை செய்து வந்தார்.புத்தாண்டு இரவு முதல் லட்சுமியை காணவில்லை. அவரது கணவர் பல இடங்களில் தேடிபார்த்தனர். இந்நிலையில் சின்ன பொன்னேரியில் லட்சுமி

கள்ளத்தொடர்பை கண்டித்த மாமனார் படுகொலை …கள்ளத்தொடர்பை கண்டித்த மாமனார் படுகொலை …

உத்தரபிரதேசத்தின் சம்பல் நகரம் அருகேயுள்ள ஷிவாலி என்ற கிராமத்தை சேர்ந்தவர், பவ்னேஷ் ஷர்மா(65). இவரது மகனின் இளம் வயது மனைவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த இன்னொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது இவருக்கு தெரியவந்தது.இதனையடுத்து