Tag: ஏ._ஆர்._முருகதாஸ

ஆக்சன் சொல்ல தயாராகி விட்டார் இயக்குனர் சிம்புதேவன்!…ஆக்சன் சொல்ல தயாராகி விட்டார் இயக்குனர் சிம்புதேவன்!…

சென்னை:-விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள கத்தி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தபோதிலும், இடையினில் சில அமைப்புகள் ஏற்படுத்திய சர்ச்சையினால் படப்பிடிப்புக்கு சற்று வேகத்தடை ஏற்பட்டது. அதனால்தான் இறுதிகட்ட வேலைகள் கடைசி நேரத்தில் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது.அதிலும், தணிக்கை குழுவுக்குகூட பின்னணி இசையை முடிக்காமலேயே அனுப்பினர்.

‘கத்தி’ பட ‘செல்பி புள்ள’ பாடல் டீஸர்!…‘கத்தி’ பட ‘செல்பி புள்ள’ பாடல் டீஸர்!…

கத்தி படத்தில் செல்ஃபி புள்ள… என்று தொடங்கும் பாடலை பாடி இருக்கிறார் விஜய். ஏற்கனவே விஜய் பாடி சூப்பர்ஹிட்டான பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்கும் என்று சொல்லும் அளவுக்கு நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகுமாம். அனிருத் இசையமைப்பில் சில தினங்களுக்கு

1500 தியேட்டர்களில் ‘கத்தி’ படம் ரிலீஸ்: தயாரிப்பாளர் உறுதி!…1500 தியேட்டர்களில் ‘கத்தி’ படம் ரிலீஸ்: தயாரிப்பாளர் உறுதி!…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள ‘கத்தி’ படம் வருகிற தீபாவளி அன்று வெளிவருகிறது. இதற்கிடையில் படம் தீபாவளிக்கு முன்னதாகவே ரிலீசாக இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை தயாரிப்பாளர் கருணாகரன் மறுத்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: கத்தியை தீபாவளிக்கு முன்பு வெளியிடும் திட்டம்

துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகமா கத்தி!…துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகமா கத்தி!…

சென்னை:-விஜய், சமந்தா முதன்முதலாக ஒன்று சேர்ந்து நடிக்கும் கத்தி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ள நிலையில் ஒருசில இணையதளங்களில் கத்தி படத்தின் கதை லீக் ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஹரி!…இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஹரி!…

சென்னை:-இந்த தீபாவளியில் விஜய் படத்துக்கும், விஷால் படத்துக்குமே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், விஷால் விஜய்க்கு சமமான போட்டியாளர் இல்லை என்பதால், இதை டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாசுக்கும், ஹரிக்குமிடையே நடக்கும் போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது. குறிப்பாக, இவர்கள் இருண்டு பேருமே தொடர்ந்து மெகா ஹிட்

‘கத்தி’ திரைப்படத்திற்கு மீண்டும் மிரட்டல்!…‘கத்தி’ திரைப்படத்திற்கு மீண்டும் மிரட்டல்!…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை இலங்கை தமிழர்களான சுபாஷ்கரனும், கருணாகரனும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் பினாமி பெயரில் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புத்தம்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்துள்ளது. பாடல்கள் ஹிட்டாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு

தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?…தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில், அனிருத் இசையமைப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படம் ‘கத்தி’. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, படத்தின் இறுதிகட்டப் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கெனவே கத்தி படம் தீபாவளியை முன்னிட்டு தான் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது

‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…

சென்னை:-விஜய்–சமந்தா ஜோடியில் புதிதாக உருவாகியுள்ள படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. பல தடைகளை கடந்து தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

‘கத்தி’ படத்துக்கு அடுத்த வாரம் சென்சார்!…‘கத்தி’ படத்துக்கு அடுத்த வாரம் சென்சார்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியின் இரண்டாவது படமாக உருவாகி வரும் ‘கத்தி’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். அவருடைய இசையில் வெளிவந்த