Category: விளையாட்டு

விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி நெதர்லாந்து சாதனை!…இங்கிலாந்தை வீழ்த்தி நெதர்லாந்து சாதனை!…

சிட்டகாங்:-உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. சிட்டகாங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணியின் துவக்க வீரர் ஸ்வார்ட் 13 ரன்னில் வெளியேறினார்.

20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!…20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!…

மிர்புர்:-நேற்றிரவு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தியா ஏற்கனவே அரைஇறுதி சுற்றை எட்டிய நிலையில், ஆஸ்திரேலியா அந்த வாய்ப்பை பறிகொடுத்து விட்டபடியால் இது பயிற்சி ஆட்டமாகவே அமைந்தது.இந்திய அணியில் ஷிகர் தவான், முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு

ரூ.20 கோடி வரி செலுத்தினார் கேப்டன் தோனி!…ரூ.20 கோடி வரி செலுத்தினார் கேப்டன் தோனி!…

பாட்னா:-இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி இந்த ஆண்டுக்கான (2013-2014) வருமான வரியாக ரூ.20 கோடி செலுத்தி இருக்கிறார். பீகார் மற்றும் ஜார்கண்ட மண்டலத்தில் அதிக வருமான வரி கட்டிய தனிநபர்களில் ஜார்கண்டை சேர்ந்த

கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முடிவு!…கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முடிவு!…

சென்னை:-கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!…20 ஓவர் உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!…

டாக்கா:-வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 6 ரன்னிலும் ரஹ்மான் ரன்

20 ஓவர் உலக கோப்பை: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் இந்தியா!…20 ஓவர் உலக கோப்பை: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் இந்தியா!…

மிர்புர்:-வங்கதேசத்தில், 5வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது.இன்று நடக்கும் ‘சூப்பர்–10’ சுற்றுக்கான ‘குரூப்–2’ லீக் போட்டியில், இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.முதலிரண்டு லீக் போட்டியில் பாகிஸ்தான், ‘நடப்பு சாம்பியன்’ வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, ‘பி’ பிரிவில்

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…

புதுடெல்லி:-விரைவில் தொடங்க உள்ள 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும், சுனில் கவாஸ்கரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு

பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!…பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் உடனடியாக விலக

ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!…ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!…

புதுடெல்லி:-சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது.தனது அறிக்கையை அந்த குழு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர்

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!…ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!…

கொல்கத்தா:-கடந்த ஐ.பி.எல். போட்டியில் ஏற்பட்ட சூதாட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த நிலையில் 7–வது ஐ.பி.எல். போட்டியை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர்