Category: விளையாட்டு

விளையாட்டு

சாதனைகள் நிறைந்த 2015 உலக கோப்பை – ஒரு பார்வை…சாதனைகள் நிறைந்த 2015 உலக கோப்பை – ஒரு பார்வை…

எந்த உலக கோப்பையிலும் இல்லாத அளவுக்கு இந்த உலகக்கோப்பை போட்டியில் அதிகமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அதன் விவரம்:– முதல்முறையாக இந்த உலக போட்டியில்தான் இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் 2 முறை எடுக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர்

ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை!…ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை!…

மெல்பொர்ன்:-உலகக்கோப்பை போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது. இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு உள்ளாகவே ஐ.சி.சி.-யின் கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரருக்குக்கூட

சிட்னி மியூசியத்தில் இருந்து சச்சினின் மெழுகுச் சிலை அகற்றம்!…சிட்னி மியூசியத்தில் இருந்து சச்சினின் மெழுகுச் சிலை அகற்றம்!…

சிட்னி:-உலகப் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்பட இந்தியாவின் பல்துறை பிரபலங்களும் சிலைகளும் இங்கு உள்ளன. அவ்வகையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு

நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!…நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மெக்கல்லம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.தாங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தவறினார்கள். மெக்கல்லம் 3

உலக கோப்பையில் சிறந்த இந்திய வீரராக டோனி தேர்வு!…உலக கோப்பையில் சிறந்த இந்திய வீரராக டோனி தேர்வு!…

உலக கோப்பையில் விளையாடிய இந்திய வீரர்களை பற்றி ஆங்கில பத்திரிகை ஒன்று ஆன்லைன் மூலம் கருத்துக்களை கேட்டது. இதில் கேப்டன் டோனி சிறந்த இந்திய வீரராக தேர்வு பெற்றார். 63 ஆயிரம் பேர் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதில் டோனிக்கு 31

இறுதிப்போட்டிக்கு பிறகு ஆஸி. கேப்டன் கிளார்க் ஓய்வு!…இறுதிப்போட்டிக்கு பிறகு ஆஸி. கேப்டன் கிளார்க் ஓய்வு!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் கிளார்க் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். மைகேல் கிளார்க் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். முதுகு வலியுடன் நீண்டநாள் விளையாடி வரும் அவர், இந்திய அணிக்கு

கேப்டனாக தோனி 6 ஆயிரம் ரன்கள்!…கேப்டனாக தோனி 6 ஆயிரம் ரன்கள்!…

சிட்னி:-சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஒரு கேப்டனாக இந்திய கேப்டன் தோனி 6 ஆயிரம் ரன்களை நேற்று கடந்தார். நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இவர் இந்த இலக்கை கடந்த 3-வது கேப்டன் ஆவார். அவர் இதுவரை 178

ஆஸ்திரேலியா தக்க வைத்த சிறப்புகள் – ஒரு பார்வை…ஆஸ்திரேலியா தக்க வைத்த சிறப்புகள் – ஒரு பார்வை…

* ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு உலக கோப்பை அரைஇறுதியில் விளையாடிய 6 முறையும் தோற்றதில்லை. அந்த பெருமையை இப்போதும் தக்க வைத்துக் கொண்டது. * நேற்றைய அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் சேர்த்தது. உலக கோப்பை அரைஇறுதியில் 300 ரன்களை

இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!…இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!…

சிட்னி:-11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன. சிட்னியில் நேற்று நடைபெற்ற 2–வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில்

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!…இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!…

சிட்னி:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதில் விளையாடின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. அந்த அணியின்