Category: விளையாட்டு

விளையாட்டு

என்னுடைய ஆட்டத்திற்காக அனுஷ்காவை விமர்சிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் – விராட் கோலி!…என்னுடைய ஆட்டத்திற்காக அனுஷ்காவை விமர்சிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் – விராட் கோலி!…

கொல்கத்தா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இப்போட்டியில் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களை கடும் அதிர்ச்சியடைய செய்தது.

ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!…ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!…

புனே:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் புனேயில் நடந்தது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. துவக்க வீரர் ரகானே

உடையில் காண்டம் விளம்பரம்: கூச்சத்தில் நெளியும் பஞ்சாப் வீரர்கள்!…உடையில் காண்டம் விளம்பரம்: கூச்சத்தில் நெளியும் பஞ்சாப் வீரர்கள்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அணிகளுக்கு பல நிறுவனங்கள் விளம்பரம் கொடுப்பது வாடிக்கை. நிறுவனங்களின் விளம்பரங்கள் வீரர்களின் உடையில் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் போட்டியை பார்க்கும் பல கோடி மக்களிடம் அந்த விளம்பரங்கள் சென்று சேரும். இந்த நிலையில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு

ஐ.பி.எல்: மும்பை இண்டியன்சை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!….ஐ.பி.எல்: மும்பை இண்டியன்சை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!….

கொல்கத்தா:-8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்

போக்குவரத்து விதிகளை மீறிய டோனிக்கு அபராதம்!…போக்குவரத்து விதிகளை மீறிய டோனிக்கு அபராதம்!…

ராஞ்சி:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, மோட்டார் ‘பைக்’ பிரியர். விதவிதமான மோட்டார் சைக்கிளில் சவாரி செய்வது அவருக்கு பிடித்த ஒன்றாகும். நேற்று முன்தினம் டோனி சொந்த ஊரான ராஞ்சியில் ஹெல்மெட்டுடன் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தார். அவர் போக்குவரத்து விதிமுறைகளை

கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் சீசன் 8 தொடக்க விழா!…கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் சீசன் 8 தொடக்க விழா!…

கொல்கத்தா:-கிளப் கிரிக்கெட் வகையைச் சேர்ந்த ஐபிஎல் போட்டி, ஒரு சர்வதேச போட்டிகளுக்கு நடைபெறுவது போன்ற பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் நேற்று தொடங்கியது. ஐ.பி.எல். சீசன் 8 கிரிக்கெட் தொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முன்னதாக, நேற்றிரவு

ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!…ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!…

புதுடெல்லி:-உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக டோனி யுவராஜை அணியில் சேர்த்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மீது யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.

தோனி சொன்னால் யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்தும் குதிப்பேன் – இஷாந்த் சர்மா!…தோனி சொன்னால் யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்தும் குதிப்பேன் – இஷாந்த் சர்மா!…

ஐதராபாத்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சொன்னால் ஏதுவும் கேட்காமல் 24 மாடியில் இருந்து கூட குதிக்க தயார் என வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்து உள்ளார்.ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் கூறியிருப்பது:- 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை

ஐ.பி.எல். தொடக்க விழாவில் ஹிருத்திக் -அனுஷ்கா சர்மா நடனம்!…ஐ.பி.எல். தொடக்க விழாவில் ஹிருத்திக் -அனுஷ்கா சர்மா நடனம்!…

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் சந்திக்கின்றன. போட்டிக்கு ஒரு நாளுக்கு முன்பாக அதாவது 7-ந்தேதி கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் பிரமாண்டமான

மியாமி ஒபன் டென்னிஸ்: பட்டம் வென்றது சானியா ஜோடி!…மியாமி ஒபன் டென்னிஸ்: பட்டம் வென்றது சானியா ஜோடி!…

மியாமி:-அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் நிலை ஜோடியான சானியா- ஹிங்கிஸ் இணை, தரவரிசை பட்டியலில் 2-ம் நிலையில் உள்ள எலெனா வெஸ்னினா-எகடரினா மகரோவா